tag:blogger.com,1999:blog-8564301289318509452.post7924992742777441762..comments2023-10-28T15:32:43.149+05:30Comments on https://kadavulinkadavul.blogspot.com: இந்த உயரம் போதுமா ஜக்கி வாசுதேவ்?!?!?!'பசி'பரமசிவம்http://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8564301289318509452.post-48765275757095330002017-03-23T11:38:27.571+05:302017-03-23T11:38:27.571+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-727429339895725002017-03-23T11:37:14.515+05:302017-03-23T11:37:14.515+05:30போலித்தனம்...உண்மை.நன்றி வேகநரி.போலித்தனம்...உண்மை.<br><br>நன்றி வேகநரி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-32681438748713339282017-03-23T11:36:49.443+05:302017-03-23T11:36:49.443+05:30போலித்தனம்...உண்மை.நன்றி வேகநரி.போலித்தனம்...உண்மை.<br><br>நன்றி வேகநரி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-88423017536014477152017-03-22T21:27:00.861+05:302017-03-22T21:27:00.861+05:30//மகா சிவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் வி...//மகா சிவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் விடிய விடிய ஆடிப்பாடிக் கூச்சலிட்டும் கும்மாளமடித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதால் ஓரிரவுப் பொழுதை மக்கள் தம்மை மறந்து கழிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பயனேதும் இல்லை.//<br>நமது மக்களுக்கு கொண்டாட்டங்கள் தேவைபடுகிறது. மேற்கு நாட்டவர்கள் அதை சுதந்திரமாக <br>open-air concert,open air festival என்று சுதந்திரமாக கொண்டாடி மகிழுகிறார்கள். <br>நமது நாட்டு போலித்தனம் அப்படி செய்ய எல்லாம் இடம் கொடுக்கவில்லை.ஆகவே ஆன்மிக கொண்டாட்டம் மெரினா புரச்சி.வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-14551270817594441082017-03-22T20:53:32.406+05:302017-03-22T20:53:32.406+05:30நல்லதொரு பதிவு.//தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்...நல்லதொரு பதிவு.<br>//தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்களை விட திருமலை சபரி மலை இமயத்தின் கங்கோத்ரி போன்ற உயர உயரமான மலைக் கடவுள்களுக்கு மகிமை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்; தேடிச் செல்கிறார்கள்.<br>மக்களின் ‘உயரத்திற்கு மயங்கும்’ இந்தப் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர் ஜக்கி.// <br><br>நமது மக்களின் பலவீனங்களை மிக சரியாக நீங்க புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா. உங்கள் அனுபவங்கள் மிக பெரியது.<br>கடவுள் இருக்கும் உயரத்திற்கு மட்டுமல்ல,சாதாரணமா போக கூடிய தொலைவில் இல்லாமல் கடவுள் எவ்வளவு தொலை தூரத்தில் இருக்கிறாரோ அவ்வளவு தொலை தூரம் சென்று கடவுளை வணங்கினால் தான், அல்லது அங்கே தூரம் சென்று புனித யாத்திரை சென்றாலோ தான் கடவுள் அருள் கிடைக்கும் என்பது நமது மக்களின் நம்பிக்கை.வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-28073094951229119442017-03-21T23:23:35.686+05:302017-03-21T23:23:35.686+05:30அய்யா அஞ்சாநெஞ்சரே, பொதுவாக எழுதுவதற்கெல்லாம் தைரி...அய்யா அஞ்சாநெஞ்சரே, <br><br>பொதுவாக எழுதுவதற்கெல்லாம் தைரியம் தேவையில்லை என்கிறீரா? சரி. நீர் கிண்டலடிப்பது போல் நான் ஒன்றும் பெரிய தைரியசாலி அல்ல. போதுமா?<br><br>எனக்குத் தெரிந்ததைத் தெரிந்தவர்களைப் பற்றித்தான் நான் எழுத முடியும். அதனால் நேரும் விளைவுகளையும் என்னால் எதிர்கொள்ள முடியும்.<br><br>உமக்குப் பிடிக்காத ஒரு நபரைக் குறிப்பிட்டு அவரைப் பற்றி எழுதச் சொல்ல உமக்கு என்ன அருகதை இருக்கு? நீர் குறிப்பிடும் ஆள் பற்றித் தைரியம் இருந்தா உமது தளத்தில் எழுதும். <br><br>ஜல்லி அடித்தல் கில்லி அடித்தல்னு இங்கே வந்து வம்பளக்க வேண்டாம்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-66304522353610877252017-03-21T22:59:22.570+05:302017-03-21T22:59:22.570+05:30idhu ennanga aniyaamaa irukku! neenga kodutha sut...idhu ennanga aniyaamaa irukku! neenga kodutha sutiyila podhuva ezhudi irukeenga, aanaa, pira madha piragumaraip patri kurippittu edhavadhu thanipattu katturai ezhudi irukeengala, jaakiyay kalaithadhu pola?? Summaa hai naanum ellaa madhathaiyum korai sollitten appadinnu jalli adikaatheenga....thairiam irudndha jakkeer husain etc pathi katturai varainga paarpom! IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-73996315233055334832017-03-21T22:45:02.513+05:302017-03-21T22:45:02.513+05:30எனக்குத் தைரியம் இருக்கிறதா என்று கேட்கும் தைரியசா...எனக்குத் தைரியம் இருக்கிறதா என்று கேட்கும் தைரியசாலியான நீரே அமைதி மார்க்கம் பற்றி இங்கு எழுதியிருக்கலாம். பரவாயில்லை.<br><br>இஸ்லாம் என்ன கிறித்தவ மதம் பற்றியும் எழுதியிருக்கிறேன். அனைத்துப் பதிவுகளையும் படியும். புரியும்.<br><br>குறைந்தபட்சம் கீழ்க்காணும் ஒரு பதிவை மட்டுமாவது படித்துப் பாரும்.<br><br>‘மூன்று பெரிய மதங்களும் மூச்சுத் திணறும் கடவுளும்’ http://kadavulinkadavul.blogspot.com/2016/06/blog-post_89.html'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-12584778598580023642017-03-21T22:14:04.246+05:302017-03-21T22:14:04.246+05:30Thalaivare, amaithi maarkathilum idhu pol periya p...Thalaivare, amaithi maarkathilum idhu pol periya pulligalin sithu vilayattu nadakindradhe, adhaip pattriyum ezhudhinaal nandraaga irukkum. dhairiyam irukkiradhaa?IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-42824844535658856802017-03-21T20:50:06.203+05:302017-03-21T20:50:06.203+05:30நீங்கள் சொல்வது மிகவும் சரியே.நன்றி நண்பா.நீங்கள் சொல்வது மிகவும் சரியே.<br><br>நன்றி நண்பா.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8564301289318509452.post-40953341302238025172017-03-21T17:41:50.061+05:302017-03-21T17:41:50.061+05:30இந்த மந்திரங்களை எல்லோரும் படித்து உளற வேண்டும் நண...இந்த மந்திரங்களை எல்லோரும் படித்து உளற வேண்டும் நண்பரே <br><br>அப்பொழுதுதான் இதன் மகத்துவம் குறையும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com