புதன், 29 மே, 2019

வாழ்க...வளர்க...வெல்க சிவசேனா!

இது இன்றைய[29.05.2019] நாளிதழ்ச் செய்தி.

'எங்கள் மண்ணின் மொழியான மராத்தியில் பதவியேற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம். மராத்தி மொழியைக் காத்திடவும் மேம்படுத்தவும் சிவசேனா உறுதி பூண்டுள்ளது' என்று சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

இம்மாதிரியானதொரு அறிவிப்பு  தி.மு.க.விடமிருந்தோ அ.தி.மு.க.விடமிருந்தோ வெளியானதாகத் தெரியவில்லை.

 சுணக்கம் ஏன்?!
=======================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக