எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 14 ஜூலை, 2015

ஒரு ‘தற்புகழ்ச்சி’ விளம்பரம்!.............‘தான் தற்புகழ்தல் தகுதியன்றே’!?

என் பழைய மடிக்கணினியின் Webcam Toy பதிவு செய்த தெளிவற்ற படங்கள்:

200 தமிழ் எழுத்தாளர்கள்/அறிஞர்கள் பற்றிய நூல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

நூலாசிரியருக்கும் பதிப்பாசிரியர்களுக்கும் பதிப்பகத்தார்க்கும் என் மனம் நிறைந்த நன்றி.

தங்கள் வருகைக்கும் என் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக