சனி, 30 செப்டம்பர், 2023

பிள்ளையார் சிலைக் கரைப்பும் வரவேற்கத்தக்க மரணங்களும்!!!

மகாராஷ்ட்ராவில் விநாயகர் சதுர்த்தியின் 10ஆவது நாளில் ‘ஆனந்த சதுர்த்தி’ கொண்டாடினார்களாம்[9 நாள் சதுர்த்தியில் ஆனந்தம் இல்லையா?].

*டெம்போ வேனில் பிள்ளையாரை எடுத்துச் சென்றபோது, வேனின் ‘பிரேக்’ லூஸானதால்[பிடிக்காததால்] 2 லூஸுகள் செத்தார்கள்.

*விநாயகர் விசர்ஜனத்தின்போது, விசனப்படாமல் பரவசத்துடன் 4 பைத்தியங்கள் நீரில் மூழ்கி, மூச்சுத் திணறிப் பிள்ளையார் திருவடி சேர்ந்தார்கள்.

*மேலும், நாசிக்கில் மூன்று மூடர்கள், பஞ்சவடியில் 3 கிறுக்கர்கள் என்று 6 பேர் பரலோகம் சேர்ந்தார்கள்.

ஆக, 10ஆவது சதுர்த்தி நாளில் மட்டும் அழுக்குப் பிள்ளையாருக்காகத் தங்களின் உயிர்களைப் பலி கொடுத்தவர்கள்[மகாராஷ்டிராவில்] 13 பித்தர்கள்.

கடந்த பல நாட்களில், கணபதி பெயர் சொல்லி, கடலிலும் ஆறுகளிலும் களிமண் உருவங்களைக் கரைத்து நீரில் கரைந்துபோன மற்ற மாநிலத்தவரையும் சேர்த்துக் கணக்கிட்டால், பலியானவர்களின் எண்ணிக்கை பல நூறுகளைத் தாண்டக்கூடும்.

இவர்களின் சாவுக்காக எவரும் அனுதாபப்படத் தேவையில்லை. அஞ்சலி செலுத்துவதும் அவசியமற்றது.

காரணம், இவர்கள் இல்லாமல்போவதால் இவர்களால் உலகில் இருப்பவர்களுக்கு நேரும் பல தொல்லைகள் இல்லாமல்போகும் என்பதே.

ஆறறிவு மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும்தான்!

எனவே, ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, ஒரு நூறு முறை வேண்டுமானாலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம். அது எஞ்சியிருக்கும் இவர்களையொத்த முட்டாள்களின் எண்ணிக்கையை வெகு வேகமாகக் குறைக்கும் என்பது உறுதி!