ஞாயிறு, 24 மார்ச், 2024

கவிதையில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதை!!!

கீழே உள்ளது, சிறிது நேரம் மட்டுமே பார்த்துப் பின்னர் கேட்டு மகிழ்தற்குரிய காணொலி.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் ‘மூடத் திருமணம்’ என்னும் கதைக் கவிதை இங்கு காணொலி வடிவில். மாணவப் பருவத்திலேயே வாசித்து மகிழ்ந்தது; மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது.


                                                 *   *   *   *   *