உடலுறவு விசயத்தில் சில நேரங்களில் மிகவும் அசிங்கம் பண்ணினாலும், 'நன்றியுணர்ச்சியையும், பாதுகாப்பாளர் மீதான பாசத்தையும் வெளிப்படுத்துவதில் நாய்க்கு இணை நாய் மட்டுமே' என்பதைக் காட்சிப்படுத்தும் காணொலி[சில மணி நேரங்களுக்கு முன்பு ‘யூடியூப்’ல் வெளியானது]:
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.