எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 15 மார்ச், 2025

‘ஹிந்தி’யன் பாதம் நக்கும் ‘பவன் கல்யாண்’[ஆந்திரா து.முதல்வன்] என்னும் மக்கு!

தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஹிந்தியைத் திணிப்பதாகச் சொல்கிறார்கள். முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் ‘டப்’[மொழி மாற்றம்] செய்வதை நிறுத்துங்கள், வடக்கில் இருந்து டெக்னீஷியன்களை[தொழில்நுட்பக் கலைஞர்கள்] இங்கே கொண்டுவராதீர்கள். ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா?" என்று ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் கேட்டிருக்கிறார்[https://cineulagam.com/].

படங்களை இந்தியில் ‘டப்’ செய்வது, தமிழ்ப் படத்தைத் தெலுங்கில்[பிற மொழிகளிலும்] மொழி மாற்றம் செய்வது போல் பொழுதுபோக்குத் தொடர்பானது; அது வணிகம். இந்தி படிப்பது இந்திக்காரனிடம் நம் தன்மானத்தை அடகு வைப்பது சம்பந்தப்பட்டது.

இரண்டுக்கும் வேறுபாடு தெரியாத இந்தக் களிமண் மூளையனா ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வன்?

பாவம் ஆந்திர மாநில மக்கள்!

                                    *   *   *   *   *

https://cineulagam.com/article/dont-dub-tamil-films-in-hindi-pawan-kalyan-1741988250[ 5 hours ago]