//நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை; ஒப்பந்தத்தை ஏற்றால் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் - தர்மேந்திரப் பிரதான்// [https://tamil.indianexpress.com/tamilnadu/dharmendra-pradhan-about-nep-education-10484859]
கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும், அவை குறித்துச் சிந்திப்பதற்கும் தாய்மொழிக் கல்வி போதும். பிற மொழியினருடனான தொடர்புக்கும், இன்றளவில், அறிவியல் அறிவைப் புதுப்பிக்கவும் ஆங்கிலம் தேவை.
ஆக, இந்த இரு மொழிகளையும் கற்பது மட்டுமே[விரும்புவோர் எத்தனை மொழியும் கற்கலாம்] எங்களுக்கான தேவை; உரிமை.
மத்திய மண்டூக அமைச்சனே,
மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்காவிட்டால், கல்விக்கான நிதியுதவி இல்லை என்கிற நீங்கள்[நாட்டை ஆளும் ‘பாஜக’ சங்கிகள்], “நாங்கள் எந்த மொழியையும் திணிக்கவில்லை" என்று புளுகித் திரிவது ஏன்?
தேவைக்கு மேல் ஒரு மொழியைக் கற்கச் சொல்வது ‘திணிப்பு’ அல்லாமல் வேறென்ன முட்டாள் தர்மேந்திரப் பிரதானே?

