எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

குரங்கு கையில் பூமாலை! சங்கிகளின் பிடியில்.....


கிறிஸ்தவார்களோ, இஸ்லாமியர்களோ அவர்கள் வழிபடும் கடவுள்களை அளப்பரிய சக்தி படைத்தனவாகவும், மிக மேலான அறிவு[மனித அறிவைவிடவும்] உள்ளனவாகவும், கருணை புரிவனவாகவும் கற்பனை செய்து[கற்பனைதான்] வழிபடுகிறார்கள்.

சங்கிகளைப் போல ஐந்தறிவு உயிரினமான குரங்கை[+பாம்பு, பன்றி, பெருச்சாளி, கழுகு, நாய், பேய் போன்றவை]க் கடவுளாக்கி அவர்கள் துதி பாடவில்லை.

இந்தியாவில் அங்கிங்கெனாதபடி இந்தக் குரங்குக்குச் சிலை வைத்துக்கொண்டிருந்த சங்கிக் கூட்டம், அமெரிக்காவிலும் இதற்குச் சிலை வைக்க, அதை அவன் நையாண்டி செய்ய உலகமே நம்மைப் பார்த்துக் கைகொட்டி நகைக்கிறது.

‘குரங்கு கையில் சிக்கிய பூமாலை’ போல சங்கித் தலைவர்களின் பிடியில் இந்த நாடு சிக்கியதன் விளைவு இது!