எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 14 ஜூலை, 2021

"தமிழர்கள் மீது கை வைத்தால்.!?['நாம் தமிழர்' களஞ்சியம் அவர்களின் 'கலக்கல்' பேட்டி!!!

இன்று[14.07.2021, பிற்பகல்] வெளியான 'காணொலி' இது. 'களஞ்சியம்' அவர்களின் இந்தப் பேட்டி, இன்றையத் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

இதனைப் பதிவு செய்ததன் நோக்கம் தமிழர் நலமும், இந்திய நாட்டின் ஒருமைப்பாடும் பேணிக் காக்கப்பட வேண்டியவை என்பதை நம்மவர்கள் அறிந்துணர்தல் மிக அவசியம் என்பதுதான்.

                               நன்றி: 'ழகரம்'
                                               
                                                    *  *  *

காலியிடத்தை நிரப்ப.....