வெள்ளி, 10 மே, 2024

‘அந்தரங்க உறவு’... எச்சரிக்கை[+யூடியூப் காணொலி]!

ருகில் யாரும் இல்லாதபோதுதான் கணவனும் மனைவியும் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் அது ‘அந்தரங்க’ உறவாயிற்று.

சில நேரங்களில் குழந்தைகள் இருந்தாலும்{விளையாடிக்கொண்டோ உறங்கிக்கொண்டோ[எதிர்பாராமல் உறக்கம் கலைவது நிகழலாம்] அதை அலட்சியப்படுத்தி   லீலையைத் தொடர்வதுண்டு.

இது ஆபத்தானது. 

குழந்தையின் வயது மூன்றுக்கும் குறைவாக இருப்பினும், இவர்களின் அ.உறவை அது பார்த்தால், அந்நிகழ்வை அதன் மூளை பதிவு செய்கிறது. வளர் பருவத்தில் அவ்வப்போது அது குழந்தையின் மனத்திரையில் தோன்றி, நடத்தையில் விபரீத விளைவுகளை உண்டுபண்ணும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆகவே, தம்பதியரே, ‘அது’ விசயத்தில் மிகவும் விழிப்புடன் செயல்படுவீர்!

                                        *   *   *   *   *

 விக்கிப்பீடியா:

‘குழந்தை பிறந்து மூன்று வயது வரையில் அது பார்ப்பது, கேட்பது அனைத்தையும் புகைப்படங்களாக தனித்தனியே மூளை பதிவு செய்துகொள்கிறது. அவற்றின் முழுப் பொருளும் அப்போது குழந்தைகளுக்குப் புரிவதில்லை. மூன்று வயதிற்கு மேல்தான் அவை அவ்வப்போது நினைவோட்டமாக மனதில் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D

‘யூடியூப்’ காணொலி: