எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 21 மே, 2016

தேர்தலில் வென்றால் அரியணை! தோற்றால் சமாதி!! விமர்சனம் செய்தால்?


.....முன்னதாக அவர்[ஜெயலலிதா] வெளியிட்ட அறிக்கையில், ‘திமுகவின் பொய்ப் பிரச்சாரங்களைப் பொடிப்பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான. உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்.....  -தி இந்து, வெள்ளி, மே20, 2016[சேலம் பதிப்பு; பக்கம் 7]

கவனியுங்கள்...‘குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்’!

இது குறித்து நான் விமர்சனம் ஏதும்  எழுதினால்.....???
===============================================================================
                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக