சனி, 21 மே, 2016

தேர்தலில் வென்றால் அரியணை! தோற்றால் சமாதி!! விமர்சனம் செய்தால்?


.....முன்னதாக அவர்[ஜெயலலிதா] வெளியிட்ட அறிக்கையில், ‘திமுகவின் பொய்ப் பிரச்சாரங்களைப் பொடிப்பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான. உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டிய தேர்தல் இந்தத் தேர்தல். குடும்ப ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்.....  -தி இந்து, வெள்ளி, மே20, 2016[சேலம் பதிப்பு; பக்கம் 7]

கவனியுங்கள்...‘குடும்பத்தோடு வாக்குக் கேட்டவர்களைக் குழிதோண்டிப் புதைத்த தேர்தல்’!

இது குறித்து நான் விமர்சனம் ஏதும்  எழுதினால்.....???
===============================================================================
                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக