சனி, 22 ஆகஸ்ட், 2026

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர் ஆட்சி! இது இனி கிறிஸ்தவர் மாநிலம்?

டவுள் மறுப்பாளர்கள் மட்டுமல்லாமல், இந்துமதப் பற்றுள்ளவர்களும் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்திருக்கிறார்கள்.

ஆட்சியாளர்களில் எவரும், “இந்துமதம் கற்பித்த நெறிகளைப் பின்பற்றியதால்தான் எங்கள் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது” என்று பேசியதில்லை.

ஆனால், பதவி ஏற்பின்போது பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டிய பிரபாகர் என்னும் பெயருடைய நபர் சட்டமன்ற சபாநாயகர்[கிறிஸ்தவர்], “பைபிள் வசனங்களின்படி நடந்ததால்தான் ‘தவெக’ ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்துள்ளது”[படம்] என்றும் பேசியிருக்கிறார்.

இவர், முறைப்படி தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கான பொறுப்புள்ள தலைவரா[சபை + நாயகர்> தலைவர்] கிறிஸ்த மதப் பிரச்சாரகரா என்னும் கேள்வி எழுகிறது.

பிரச்சாரகரே என்பதை இவருடைய நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

இவருக்குத் தூண்டுகோளாக இருப்பவரும்[ஜோசப்] சர்வசமயப் பற்றாளர்’ ஆக வேடம் புனைந்த  கிறிஸ்தவர். 

தேர்தலில் இவர்களை[108 உறுப்பினர்கள்]த் தேர்ந்தெடுத்தவர்கள் முட்டாள்கள்.

இந்த மதவெறியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் திருமாவளவனாரும், பொதுவுடைமைக் கொள்கையாளர்களும் ‘அடிமுட்டாள்கள்’; சுயநலவாதிகள்  [காங்கிரஸ்காரன்களுக்கு இனப்பற்றெல்லாம் இல்லை].

தமிழ்நாட்டில் நிலவும் இந்த அவல நிலையைத் தமிழர்கள் புரிந்துகொண்டு, அவசியமான செயல்பாடுகளில் தீவிரம் காட்டுவது எப்போது?