அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

அண்ணாமலையாரே, முழுசும் புரியும்படி பேசித்தொலையுங்க தலைவரே!!!

“39 தொகுதிகளிலும் 99.9 சதவீதம் அங்குள்ள சாதிகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்களைப் போடப்பட்டிருக்கிறார்கள்.  அடுத்த ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை.  இத்தனை நாட்கள் யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் உள்ளே வர ஆரம்பிப்பார்கள்.”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்[https://news7tamil] என்பது செய்தி.

39 தொகுதிகளிலும் 99.9 சதவீதம் அங்குள்ள சாதிகளின் அடிப்படையில்தான் வேட்பாளர்களைப் போடப்பட்டிருக்கிறார்கள்” என்கிறார் த.நா.பா.ஜ.க. தலைவர். இது தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.

“இத்தனை நாட்கள் யாரெல்லாம் ஒதுங்கி இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் உள்ளே வர ஆரம்பிப்பார்கள்” என்றும் சொல்லியிருக்கிறார் தலைவர். ஏதாவது புரிகிறதா?

தலைவா, உரிய ஆதாரங்கள் இல்லாமலும், தப்புத்தப்பாகவும், மனம்போன போக்கில் பேசுகிற உம்மை, “உளறுவாயர்” என்று நக்கலடித்து ஊர் உலகமெல்லாம் சிரிக்கிறது.

இனியேனும் புரிகிற மாதிரி பேசுங்கள். அது இயலாது என்றால், உங்கள் தலைவர் மோடிஜியின் புகழ் பாடுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

* * * * *

https://news7tamil.live/i-did-not-come-as-the-candidate-of-coimbatore-i-came-as-the-state-president-of-bjp-annamalai-speech.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMw977_Ag&utm_content=rundown