எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சிந்திக்கத் தெரியாதவர்களுக்கான சிறப்பு இடுகை!!!

மூடநம்பிக்கை என்னும் குட்டையில் காலமெல்லாம் ஊறிக் கிடப்பதில் அற்ப சுகம் காணும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.....

கீழ்க்காணும் பதிவை நிதானமாகப் படியுங்கள். இந்த வாசிப்பு அனுபவம் உங்களை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். விளைவு.....

உங்களின் சிந்திக்கும் திறன் நாளும் அதிகரிக்கும். பல்வேறு மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து படிப்படியாய் விடுதலை பெறுவீர்கள்.

இது உறுதி.

நன்றி.