எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சிந்திக்கத் தெரியாதவர்களுக்கான சிறப்பு இடுகை!!!

மூடநம்பிக்கை என்னும் குட்டையில் காலமெல்லாம் ஊறிக் கிடப்பதில் அற்ப சுகம் காணும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.....

கீழ்க்காணும் பதிவை நிதானமாகப் படியுங்கள். இந்த வாசிப்பு அனுபவம் உங்களை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். விளைவு.....

உங்களின் சிந்திக்கும் திறன் நாளும் அதிகரிக்கும். பல்வேறு மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து படிப்படியாய் விடுதலை பெறுவீர்கள்.

இது உறுதி.

நன்றி.