எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 24 மார்ச், 2024

கவிதையில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதை!!!

கீழே உள்ளது, சிறிது நேரம் மட்டுமே பார்த்துப் பின்னர் கேட்டு மகிழ்தற்குரிய காணொலி.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் ‘மூடத் திருமணம்’ என்னும் கதைக் கவிதை இங்கு காணொலி வடிவில். மாணவப் பருவத்திலேயே வாசித்து மகிழ்ந்தது; மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது.


                                                 *   *   *   *   *