எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 24 மார்ச், 2024

கவிதையில் ஒரு பெண்ணின் கண்ணீர்க் கதை!!!

கீழே உள்ளது, சிறிது நேரம் மட்டுமே பார்த்துப் பின்னர் கேட்டு மகிழ்தற்குரிய காணொலி.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் ‘மூடத் திருமணம்’ என்னும் கதைக் கவிதை இங்கு காணொலி வடிவில். மாணவப் பருவத்திலேயே வாசித்து மகிழ்ந்தது; மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பது.


                                                 *   *   *   *   *