எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

‘ஆன்மிகக் குருக்கள்’... பட்டியல் தந்தருள்வாரா நீதியரசர் சுவாமிநாதன்?

ஆன்மீகக் குருக்களைக் கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்; முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள்” -நீதிபதி சுவாமிநாதன்[மாலைமலர்*].

பெரும் எண்ணிக்கையில் உள்ள இவர்களை[அடியேன் உட்பட]த் திருத்த நிறையவே ஆன்மிகக் குருக்கள் தேவை.

குருக்கள்[ஒரிஜினல்] ஆக மதிக்கப்படுபவர்களின் நீண்டதொரு பட்டியலை, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் வழங்கியருள வேண்டும் என்பது எம் பணிவான வேண்டுகோள்.

நீதியரசரின் நல்ல உள்ளம் போற்றுதலுக்கும் வணங்குதற்கும் உரியது.

======================

*https://www.maalaimalar.com/news/tamilnadu/those-who-do-not-accept-spiritual-gurus-as-forms-of-god-are-scoundrels-fools-and-savages-gr-swaminathan-810585?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMwr7X2BA&utm_content=rundown