“ஆன்மீகக் குருக்களைக் கடவுளாக ஏற்காதவர்கள் அயோக்கியர்கள்; முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள்” -நீதிபதி சுவாமிநாதன்[மாலைமலர்*].
பெரும் எண்ணிக்கையில் உள்ள இவர்களை[அடியேன் உட்பட]த் திருத்த நிறையவே ஆன்மிகக் குருக்கள் தேவை.
குருக்கள்[ஒரிஜினல்] ஆக மதிக்கப்படுபவர்களின் நீண்டதொரு பட்டியலை, நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் வழங்கியருள வேண்டும் என்பது எம் பணிவான வேண்டுகோள்.
நீதியரசரின் நல்ல உள்ளம் போற்றுதலுக்கும் வணங்குதற்கும் உரியது.
======================
