அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!
பாவப்பட்ட பன்றியைப் பாவி மனிதர்களுடன் இணைத்து, ‘பன்றி மனிதர்கள்’ என்று உருவகப்படுத்தியதற்காக வருந்துகிறேன். இது, ‘வதவத’ என்று நம்மவர்கள் பிள்ளை பெறுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.