எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

எரிக்கிறான் ‘அவன்’! பற்றி எரிகிறது நம் பாழ் மனம்!!

றேழு மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்தது அந்தத் துயரச் சம்பவம். 

மரணமடைந்த நெருங்கிய உறவினரின் சடலம் எரிமயானத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நானும் உடன் சென்றிருந்தேன்.

எரியூட்டலின்போது கீழ்க்காணும் காணொலிக் கவிதைக்கான ‘கரு’ முகிழ்த்தது. அது கவிதையாக உருக்கொண்டது சற்று முன்னர்.

ஒரு முறையேனும் வாசிப்பதற்கான தகுதி பெற்றது இது என்னும் நம்பிக்கையில் பகிர்கிறேன்.