அந்தரங்கச் சுகங்களைத் தேடி மனம் அலைவதைக் கட்டுப்படுத்துவது மிகக் கடினமான முயற்சிகளால் சாத்தியப்படலாம். ஆனால்.....
அந்தச் சுகங்களுக்கான வாய்ப்புகள் தாமாகத் தேடிவந்தால், மனதைக் கட்டுப்படுத்துவது மிக மிக மிகக் கடினம்! பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் குப்புறக் கவிழ்ந்தது இம்மாதிரியான சூழல்களில் முழுக் கட்டுப்பாட்டையும் இழந்தததால்தான்!!
எடுத்துக்காட்டு: 'விசுவாமித்திரன் - மேனகா' புராணக் கதை.


