எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 8 ஏப்ரல், 2019

நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பிப் 'பிரபலம்' ஆன சில பெண்கள்!!!

ஆண் குழந்தை பிறந்தால் ஆனந்தம்; பெண் என்றால் அழுகை. முன்பெல்லாம் நெல்லையோ கள்ளிப்பாலையோ புகட்டிப் பிறந்த பெண் சிசுக்களைக் கொன்றார்கள். இன்று விலைபோகும் மருத்துவர்களின் உதவியோடு கருவிலேயே  அழித்துவிடுகிறார்கள்.

இந்தக் கொடூரக் கொலைபாதகத்திலிருந்து தப்பிப் பிழைத்து, உழைத்து முன்னேறிய மூன்று பெண்ணினப் பிரபலங்களின் கருத்தறிந்திட மேலே தொடருங்கள்['அவள் விகடன்' இதழுக்கு நம் நன்றி].