ஆண் குழந்தை பிறந்தால் ஆனந்தம்; பெண் என்றால் அழுகை. முன்பெல்லாம் நெல்லையோ கள்ளிப்பாலையோ புகட்டிப் பிறந்த பெண் சிசுக்களைக் கொன்றார்கள். இன்று விலைபோகும் மருத்துவர்களின் உதவியோடு கருவிலேயே அழித்துவிடுகிறார்கள்.
இந்தக் கொடூரக் கொலைபாதகத்திலிருந்து தப்பிப் பிழைத்து, உழைத்து முன்னேறிய மூன்று பெண்ணினப் பிரபலங்களின் கருத்தறிந்திட மேலே தொடருங்கள்['அவள் விகடன்' இதழுக்கு நம் நன்றி].


