எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 8 ஏப்ரல், 2019

நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பிப் 'பிரபலம்' ஆன சில பெண்கள்!!!

ஆண் குழந்தை பிறந்தால் ஆனந்தம்; பெண் என்றால் அழுகை. முன்பெல்லாம் நெல்லையோ கள்ளிப்பாலையோ புகட்டிப் பிறந்த பெண் சிசுக்களைக் கொன்றார்கள். இன்று விலைபோகும் மருத்துவர்களின் உதவியோடு கருவிலேயே  அழித்துவிடுகிறார்கள்.

இந்தக் கொடூரக் கொலைபாதகத்திலிருந்து தப்பிப் பிழைத்து, உழைத்து முன்னேறிய மூன்று பெண்ணினப் பிரபலங்களின் கருத்தறிந்திட மேலே தொடருங்கள்['அவள் விகடன்' இதழுக்கு நம் நன்றி].