திங்கள், 31 மே, 2021

'பொறியியல்' கல்வியைத் தமிழில் கற்றால் 'வேலை' கிடைக்குமா?

 

மிழ்வழிப் பொறியியல் கல்வியின் பயன் குறித்துச் சிந்திப்பதற்கு முன்னால், கடந்த காலத்தில், தமிழில் கற்பித்தலுக்கான முயற்சிகளின் விளைவுகள் பற்றி அறிவது மிகவும் முக்கியம்.

*கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சில அரசுப் பொறியியல் கல்லூரிகளில் சில பாடப் பிரிவுகள் தமிழில் நடத்தப்பட்டு வருகின்றன.

*இவற்றிற்கான பாடப் புத்தகங்கள் எதுவும் அச்சிடப்படாததால், வகுப்புகளில் ஆர்வத்துடன் சேர விரும்பிய மாணவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்தது. இதனால் தமிழ்வழி பொறியியல் வகுப்புகளுக்கான இடங்களும் கணிசமாகக் குறைக்கப்பட்டு விட்டன. 

*பாடத்திட்டம், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தாதது, பாடத் திட்டத்துக்கும் வேலைக்கும் தொடர்பில்லாதது உள்ளிட்டவை மிக முக்கியமானவை. அதாவது, பாடத்தின் அடிப்படை நோக்கம் தெரியாமலேயே மாணவர்கள் உள்ளனர்.

*அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் படிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து, தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், குறிப்புத் தாள்களைத் தமிழில் கொடுக்காததுதான்.

*போட்டித் தேர்வுகள் நடத்தப்படும்போது, அவற்றிற்குத் தயாராகும் வகையில் கல்லூரிப் படிப்பின் கடைசி இரண்டு ஆண்டுகளில் திறன் வளர்க்கும் பாடங்களை நடத்த வேண்டும். தமிழ்வழியில் கற்ற மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை.

*தமிழ்நாட்டில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்புகளைத் தமிழ்வழியில் கற்பிக்க வேண்டும் என்ற இயக்கம், பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழியில் கற்பிக்கப்படுகின்றன. இங்கு முதலாம் ஆண்டில் சில கையேடுகளைக் கொடுத்தும் படிக்க வைக்கின்றனர். ஆனால், தமிழ்வழியில் படிக்கின்ற மாணவர்களுக்குச் சரியான பாடப்புத்தகங்கள் எதுவும் அரசால் தரப்படவில்லை.

*கருணாநிதி முதல்வராகவும் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியோடு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்ட வகுப்புகளுக்கு அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பிரிவுகளுக்குப் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இதற்கான பணிகளைத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் செய்தது. இதனால் தரமான புத்தகங்கள் வெளிவந்தன. அவற்றைத் இப்போது மறுபதிப்பும் செய்துள்ளனர். ஆனால், பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

*அண்ணா பல்கலைக்கழகம் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் தமிழ்வழியில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. 'ஆங்கிலத்தில் படிப்பது மட்டுமே கல்வியின் தரத்தை உயர்த்தும்' என்னும் பொய்யானதொரு பரப்புரையை அவர்கள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.

*தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வி.ஐ.சுப்ரமணியம் துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில் ராமசுந்தரம் என்பவர் அறிவியலுக்குக் கலைச்சொற்களை உருவாக்கினார். இதுதவிர, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கும் அகராதிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். பின்னர், அம்முயற்சி தொடரவில்லை.

*கடந்த சில வருடங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள், சரியான வழிகாட்டல் இல்லாமல் தேர்வை ஆங்கிலத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டனர்.

*பல ஆண்டுகள் சுயநிதிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்துவிட்டு அரசுக் கல்லூரிக்கு வேலைக்கு வரும் ஆசிரியர்களுக்குத் தமிழ்வழியில் வகுப்பெடுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை.

இவை நிகழ்ந்து முடிந்தவை. இனி.....

"ஏ.ஐ.சி.டி.இ அளித்துள்ள அனுமதியால் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போகின்றன?" என்று கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமார் அவர்களிடமும், பேராசிரியர் சிவக்குமார் அவர்களிடமும் 'பிபிசி தமிழ்' கேட்டபோது, அவர்கள் அளித்துள்ள பதில்களில், குறிப்பிடத்தக்க அம்சங்கள்: 

ல லட்சம் செலவு செய்து நான்காண்டுகள் படிக்கும் மாணவர்கள், தொழில் துறை எதிர்பார்க்கின்ற திறன் இல்லாதவர்களாக வெளிவருகிறார்கள். இதன் பின்னணியில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. .

தமிழகத்தில் 70 சதவீதத்துக்கு மேல் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் தமிழ்வழியில் படித்த மாணவர்கள்தான் உள்ளனர். இவர்கள் பொறியியல் வகுப்புகளுக்கு வரும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். `என்ன மொழியில் படிக்கிறோம்?' என்பதே தெரியாமல் மனப்பாடம் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களில் 86 சதவிகிதம் பேர் படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளில் உள்ளதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. 

மதிப்பெண்ணுக்காகப் படிப்பதால்தான் படிப்பின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. பொறியியல் படிக்கும் மாணவர்கள்தான் ஆராய்ச்சியில் ஈடுபட முடியும். இங்கு பிடிக்காமலேயே படிக்கின்றனர்.

தற்போது தாய்மொழியிலேயே படிப்பதன் மூலம் பிளஸ் 2 படிப்புக்குப் பிறகும் கல்வியுடனான தொடர்பு நீட்டிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா உள்பட பல நாடுகளில் தாய்மொழியில்தான் படிக்கின்றனர்.

தாய்மொழியில் படித்தால் புரிந்துகொண்டு படிக்க முடியும். ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொறியியல் கல்வியில், பல்கலைக்கழகப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் குறிப்புப் புத்தகங்களையும் தாய்மொழியில் கொடுப்பதற்கு உதவினால்தான் மாணவர்களால்  வெற்றிகரமானவர்களாக மாற முடியும்.

இந்தியாவில் 'கேட்' தேர்வு உள்பட முக்கியமான தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும். நான்காண்டுகள் கல்லூரியில் படிக்கும்போது 80 சதவிகிதம் குறிப்புகளைத் தாய்மொழியிலும், 20 சதவிகிதத் தொழில்நுட்ப ரீதியான குறிப்புகளை ஆங்கிலத்திலும் கொடுத்தால் வேறு சில தேர்வுகளில் அவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக இருக்கும்.

இவ்வகையில் பாடத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது நிறையச் சாதனைகளை நிகழ்த்தக் கூடியவர்களாகத் தமிழ் மாணவர்கள் இருப்பார்கள்.

ஏ.ஐ.சி.டி.இயின் புதிய உத்தரவால், திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பில்லாமல் அழுத்தப்படும் மாணவர்கள் வெளியே வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

தமிழ்வழியில் பட்டவகுப்புகளை நிறைவு செய்த மாணவர்கள், முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளை நிறைவு செய்துவிட்டு ஆராய்ச்சியாளர்களாகப் பணிபுரிகின்றனர். கல்லூரிக் காலங்களில் செமினார் வகுப்புகளில் இவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை. அதுவே, அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு பேச்சு வழக்கில் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.

பேச்சு வழக்கில் ஆங்கிலத்தை எளிதாகக் கற்றுக் கொள்ளலாம்..  

பாலிடெக்னிக் கல்லூரிகளில் தமிழில் புத்தகங்கள் உள்ளன. அவற்றையும் தனியார் பதிப்பகங்கள்தான் வெளியிட்டுள்ளன. கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்குக் குறிப்புகளை மட்டும் வழங்கியுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் மட்டும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு தமிழ்வழிப் புத்தகம் கிடைத்துள்ளது. இதுவும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகம் அல்ல. மாணவர்கள் வெளியில் வாங்கித்தான் படித்து வருகின்றனர். வகுப்புகளில் சில ஆசிரியர்கள் தமிழ்ச் சொற்களைக் கூறுவார்கள். அதை மாணவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதலாம் அல்லது தமிழில் எழுதலாம். 

பொறியியல் கல்லூரிகளில் தமிழில் படிக்க நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மாணவர்களை அதிகப்படியாக ஈர்க்க முடியும். கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு நேர்காணல்களை எதிர்கொள்ளும் திறனறி தேர்வுகளுக்கும் தமிழில் புத்தகங்கள் இல்லை. அதற்கான பயிற்சிகளைக் கொடுத்தால் வேலைவாய்ப்பிலும் மாணவர்களால் சாதிக்க முடியும்.

`ஏ.ஐ.சி.டி.இயின் அனுமதியைத் தொடர்ந்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் 'பிபிசி தமிழ்' தொடர்பு கொண்டது.

இதுதொடர்பாக விளக்கமளித்த அவரின் உதவியாளர், ``இங்கு பொறியியல் வகுப்புகள் தமிழ்மொழியில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. கலைஞர் இருக்கும்போதே இதனைக் கொண்டுவந்தார். சில பாடங்கள் மட்டும் தியரி வடிவில் உள்ளன. அதேநேரம், செய்முறை வகுப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன. சில பாடப் புத்தங்களைத் தமிழில் கற்பிக்க முடியாத சூழலும் உள்ளது. தமிழில் படிப்பதால் வேலைவாய்ப்பில் எந்தவிதச் சிரமங்களும் இருக்கப் போவதில்லை. தற்போது முதல்வர் உடனான கூட்டத்தில் அமைச்சர் இருப்பதால் இதுகுறித்துப் பிறகு பேசுவார்" என்றார்.

======================================================================================

https://www.bbc.com/tamil/india-57302003   [31 மே 2021, 01:42 GMT]

சனி, 29 மே, 2021

உரத்த குரலில் ஊளையிடும் ஒரு கிழட்டு ஓநாய்..... ஜாக்கிறதை!!!

"தமிழக பிராமணர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.. ஆட்சியே இருக்காது.." பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்' -இது, அந்த ஓநாயின் ஊளையிடல் பற்றிய செய்திக்கு, https://tamil.oneindia.com  செய்தி நிறுவனம் தந்துள்ள தலைப்பு.

தலைப்பின் கீழ், பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது:

'தமிழகத்தில் பிராமணர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். யூதர்களை நாஜிப் படை தாக்கியதைத் தமிழகச் சூழல் நினைவுபடுத்துகிறது. எனவே, தமிழக நிலவரம் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்குக் கடிதம் எழுதியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர்[பெயர் தவிர்க்கப்பட்டது] தெரிவித்துள்ளார்' 

இந்த டெல்லி வாழ் கிழட்டு ஓநாயின் இது தொடர்பான அறிவிப்பு, நேற்று[28.05.2021] இரவே 'News18 Tamil' இல் வெளியானது. அதில்.....

'தமிழ்நாட்டில் பிராமணர்களும் கோயில் பூஜாரிகளும் தாக்கப்படுகிறார்கள். அங்கே பாசிச ஆட்சி நடக்கிறது' என்பதாக இந்த ஓநாய் ஓலமிட்டிருந்தது.

சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சேஷாத்ரிப் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்து நின்றது போன்ற சம்பவங்கள் தற்போது வெளியே வந்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 

பள்ளி மீதான விசாரணை மற்றும் விமர்சனங்களுக்கு ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். பிராமணர்கள் நிர்வாகத்திலுள்ள பள்ளி என்பதால் குறி வைக்கப்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்[அண்மையில், வேறொரு பள்ளி ஆசிரியர் இதே குற்றச்சாட்டில் கைதானதை நினைவுகூர்க]. 

"பிராமணனே ஆயினும்[பிராமணர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இங்கு கௌரவமாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது மனசாட்சி உள்ள அத்தனைப் பிராமணர்களுக்கும் தெரியும்] குற்றம் புரிந்தவன் அவசியம் தண்டிக்கப்பட வேண்டியவனே" என்று சொல்லும் நேர்மைக் குணம் இல்லாத  சிறுமதியாளர்களுக்கு ஆதரவாக இந்த ஓநாய் உரத்த தொனியில் ஊளையிட்டிருக்கிறது.

தமிழக ஆட்சிப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், எதிரியை வீழ்த்த எந்தவொரு  கேவலமான உத்தியையும் உபாயத்தையும் கையாளத் தயங்காத இந்தக் கும்பல், மேற்கண்டவாறான குற்றச்சாட்டை முன்வைத்து, பா.ஜ.க. நடுவணரசைத் தூண்டிவிடுவதன் மூலம் ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த முயற்சி இனியும் தொடரும். டெல்லி வாழ் கிழட்டு ஓநாயின் ஊளையிடலும் தொடரும். இங்குள்ள சிறு சிறு ஓநாய்களின் ஊளையிடல் அதனோடு சேர்ந்து ஒலிக்கும் என்பதையெல்லாம் தமிழர்கள் கருத்தில் கொண்டு மிகு விழிப்புடன் செயல்படுதல் வேண்டும். இது இந்நாளைய இன்றியமையாத் தேவையாகும்.

======================================================================================

முக்கியக் குறிப்பு:

ஜெயலலிதா ஆட்சியில், இந்த ஓநாய் தமிழகம் வந்து ஏடாகூடமாக ஊளையிட்டு, அம்மாவின் தொண்டர்படைத் தாக்குதலுக்கு அஞ்சி, 'தப்பித்தேன் பிழைத்தேன்' என்று திருட்டு விமானம் ஏறி டெல்லிக்கு ஓடிய கதை உலகறிந்தது என்பதால் இதன் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை!

=====================================================================================

மிக மிக முக்கியக் குறிப்பு:

'oneindia'வின் இந்தச் செய்திக்கான கருத்துரைகள் 489[இப்போது அதிகரித்திருக்கலாம்.

சூடு பறக்க வாரி வழங்கியிருக்கிறார்கள் வாசகர்கள். கீழ்க்காணும் முகவிரிக்குச் சென்று அவற்றையும் வாசியுங்கள்!

https://tamil.oneindia.com/news/chennai/subramanian-swamy-says-brahmins-targeted-in-tamil-nadu/articlecontent-pf553790-422296.html


வெள்ளி, 28 மே, 2021

எழுத்தாளர் 'சாரு'வும் தமிழ் எழுத்தாளரை நேசிக்கும் ஸ்டாலினும்!!

 

'குமுதம்' இதழில், 'சொல் தீண்டிப் பழகு' என்னும் தொடரை எழுதும் எழுத்தாளர் 'சாரு நிவேதிதா', தமிழ் எழுத்தாளர்களின் மதிப்பை உயர்த்தும் வகையிலானதொரு 'ஏற்பாடு' குறித்துத் தமிழக முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

குமுதம் இதழில் இடம்பெற்ற, அக்கோரிக்கை தொடர்பான கட்டுரை[02.06.2021]யின் இறுதிப் பகுதி:

'.....கடைசியாக, உங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கலைமாமணி என்ற விருதை நிறுத்திவிடுங்கள். அல்லது, அதில் எழுத்தாளர்களைத் தயவு செய்து சேர்க்காதீர்கள். ஒரு சிரிப்பு நடிகரையும் 90 வயது இந்திரா பார்த்தசாரதியையும் சேர்த்து இருவருக்கும் கலைமாமணி விருது கொடுத்தால் அது இந்திரா பார்த்தசாரதி என்ற மூத்த எழுத்தாளரை அவமதிப்பதாகாதா? அதனால்தான், முந்தைய அரசு அந்த விருதைக் கொடுத்தபோது அவர் மறுத்துவிட்டார்.

காரணம், அவர் நோபல் பரிசு பெற வேண்டியவர். ஒன்று செய்யலாம். அரசே எழுத்தாளர்களுக்குத் தனியாக விருது கொடுக்கலாம். ஆனால், கொஞ்சமும் அரசியல், சினிமா தலையீடு இருக்கலாகாது. ஏனென்றால், சினிமாவுக்கென்று தனி விருதுகள் உள்ளன. அதே போல இலக்கியத்துக்கு விருதுகள் தொடங்கலாமே?

கவிதை, நாவல், குறுநாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, அபுனைவு[கட்டுரை], வாழ்நாள் சாதனையாளர்[இந்திரா பார்த்தசாரதி] என்று அதில் பல பிரிவுகள் வைக்கலாம்.

இதற்கெல்லாம் வெறும் சான்றிதழ் கொடுக்காமல் நல்ல கனமான தொகையாகத் தரலாம்[எழுத்தாளன் ஒரு சான்றிதழ்க் காகிதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனால் என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்]. 

நோபல் பரிசு பிரபலமானதற்குக் காரணம், அதன் தொகைதான். இந்தியாவிலும் ஞானபீடப் பரிசு முதலில் இருப்பதற்குக் காரணம் அதன் தொகைதான். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் கொடுக்கிற தொகை மரியாதைக்குரியதாக இருந்தால் நல்லது.

இப்படியெல்லாம் செய்தால், இந்தியா மட்டுமல்ல, உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கும். ஏனென்றால், தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையை உலகம் எழுத்தாளர்களுக்குத் தருகிறது. எனவே, கலாச்சாரத்தில் வங்காளத்தையும் கேரளத்தையும் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் இந்திய அளவில் முன்னணியில் நிற்க இந்தச் செயல்பாடுகள் நிச்சயம் வழி வகுக்கும்.'

                                                       *                     *                 *

கொடுந்தொற்று 'கொரோனா'வுடனான கடும் போர் முடிவுக்கு வந்தவுடன் எழுத்தாளர் 'சாரு'வின் இந்தக் கோரிக்கையை உறுதியாக நிறைவேற்றுவார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஏனென்றால், அவர் சமூக மேம்பாட்டில் எழுத்தாளர்களின் முக்கியப் பங்களிப்பை அறிந்துணர்ந்து அவர்களை மதித்துப் போற்றத் தெரிந்தவர்.

'சாரு' அவர்களுக்கும், 'குமுதம்' வார இதழுக்கும் நம் நன்றி! 

======================================================================================

வியாழன், 27 மே, 2021

விலங்கினங்களின் 'உடலுறவு'க்கான தேர்வு முறை!


'தன்னைப் பணிய வைத்திடும் ஆளுமை உள்ள ஆணைத்தான் பெண் விலங்கு விரும்புகிறது' என்று அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நடைமுறை உண்மையைக் கண்டறியப் போதுமான சோதனைகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். அவற்றில் ஒன்று.....

ஆண் எலிகள் பல ஒரு சோதனைக் கூடத்திலிருந்த கூண்டுக்குள் விடப்பட்டன. ஒரு மணி நேர அளவில், அவற்றிடையே பலவிதமான மிரட்டல்கள், மோதல்கள், துரத்தல்கள் எல்லாம் நிகழ்ந்த பிறகு தலைவர், துணைத் தலைவர், தொண்டர் என்னும் வரிசைப்படி தங்களுக்குள்ளேயே அவை ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கிக்கொண்டன.

எலிகளுக்கிடையே தொடர்ந்து நடந்த  போராட்டங்களை மிக மிக மிக உன்னிப்பாகக் கவனித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள், அவற்றுக்கான 'உடல் வலிமை'யை அளவுகோலாகக் கொண்டு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்றிப்படித் தர நிர்ணயம் செய்து குறித்துக்கொண்டார்கள்.

பின்னர், அத்தனை ஆண் எலிகளும் மெல்லிய சிறு சிறு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டன, நாய்களை நாம்  கட்டிவைப்பது போல.

ஆண்கள் தாமாகப் பெண் எலிகளைத் தேடிச் சென்று அவற்றுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும். அடுத்தடுத்த நாட்களில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சோதனைகளில் நிகழ்ந்தவை அவர்களைப் பேராச்சரியத்தில் மூழ்கடித்தன.

சோதனை விவரம்:

ஆண் எலிகள் கட்டி வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய கூண்டுக்குள் ஒரு பெண் எலியை அனுமதித்தார்கள். நிமிட நேரத்தில் அந்தப் பெண் எலி உடலுறவுக்காக ஓர் ஆண் எலியைத் தேர்வு செய்தது. விஞ்ஞானிகள் வரிசைப்படுத்தியிருந்ததில் நம்பர் ஒன் எலி அது!

இரண்டாவதாக அனுப்பப்பட்ட பெண் எலி தேர்வு செய்தது போராட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற ஆண் எலி. அதாவது, நம்பர் 2.

அடுத்தடுத்துக் கூண்டுக்குள் அனுப்பப்பட்ட பெண் எலிகளின் தேர்வுகள், விஞ்ஞானிகளின் தரவரிசைப் பட்டியலின்படியே நிகழ்ந்தன.

ஜாதகப் பரிமாற்றங்கள், விசாரணைகள், பரிந்துரைகள் என்று எதுவும் இல்லாமல் பெண் எலிகள் தத்தமக்கான ஆண்களைத் தேர்வு செய்ததற்கான அடிப்படைத் தகுதியை, இம்மாதிரியான மிக நுண்ணிய ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தார்கள் ஆய்வறிஞர்கள். 

எலிகள்[ஆண்] பலவாயினும், ஒவ்வொன்றின் உடம்பிலிருந்தும் வெளிப்பட்டடவை வேறு வேறான  வாசனைகளே என்கிறார்கள் அவர்கள். 

முதலில் அனுப்பப்பட்ட பெண் எலி, தனக்கான நம்பர் 1 ஆண்மையாளனைத் தேர்ந்தெடுத்தது அதன் உடம்பிலிருந்து வெளிப்பட்ட மிகையான வாசனையை நுகர்ந்துதான். பிற தேர்வுகளும், மாறுபட்ட வேறு வேறு வாசனைகளின் அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளனவாம்.

இது போன்ற தொடர் ஆய்வுகளின் மூலம், பிற விலங்கினங்களும் தத்தமக்கான இணையைத் தேர்ந்தெடுப்பது வாசனை நுகர்வின் மூலம்தான் என்கிறார்கள் ஆய்வு நிகழ்த்திய அறிஞர்கள்.

                                                *                   *                 *             

ஆதாரம்: https://groups.google.com/g/panbudan/c/PbZ3AFan2Mc

கட்டுரையாளர் 'வில்லன்' அவர்களுக்கு என் நன்றி.

கூடுதல் தெளிவு கருதி, கட்டுரை நடையைச் சற்றே மாற்றியமைத்துள்ளேன் என்பது அறியத்தக்கது.

=============================================================================================


புதன், 26 மே, 2021

'அனைத்துக்கும் ஆசைப்படு'ம் ஜக்கி வாசுதேவ்!!!



இவர், தன் காரிலேயே தனக்கான மினி வீடு ஒன்றைக் கட்டியிருக்கின்றார். 

இவர், தனது 'ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை'த் தனக்குப் பிடித்தவாறு மாடிஃபை செய்திருப்பதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்

இந்தியாவைப் பொருத்தவரை வாகன மாடிஃபிகேஷன் என்பது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். ஆனால், ஜக்கி வாசுதேவ் இந்தச் செயலை இந்தியாவில் வைத்துச் செய்யவில்லை.

இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் அமெரிக்கா சென்ற அவர், தனது பயணங்களுக்காகப் பிரத்யேகமாக ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை அமெரிக்காவிலேயே மாடிஃபை செய்திருக்கின்றார்.

இது குறித்த வீடியோவை 'ஈஷா சத்குரு' எனும் அவரது யுட்யூப் சேனலிலேயே அவர் வெளியிட்டுள்ளார். 

ஜக்கி வாசுதேவ் ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக் மிகக் கடுமையாக மாடிஃபிகேஷனுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அதன் டயர், நிறம், மின் விளக்குகள் மற்றும் உடற்பாகங்கள் என முக்கியக் கூறுகள் பல மாடிஃபிகேஷனுக்காக நீக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், நீக்கப்பட்டவைகளுக்குப் புதிதாக ஆஃப்டர் மார்க்கெட் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயலால் அக்கார் அதன் உண்மைத் தோற்றத்தை இழந்து, புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் காரணத்திற்காகத்தான் இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் சட்டத்திற்குப் புறம்பான அல்லது விதிமீறல்களில் ஈடுபடும்போது அதனை இனம் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. .

மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஃபோர்டு எஃப் 150 பிக்-அப் ட்ரக் உலக நாடுகள் சிலவற்றிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.


=============================================================================================

நன்றி: https://tamil.drivespark.com/four-wheelers/2021/jaggi-vasudev-converted-ford-f150-pick-up-truck-like-a-mini-home-028003.html -May 25, 2021, 17:54 [IST]


வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்!!![ஹி...ஹி...ஹி! கதை]


“ஒரு வாரத்தில் முடிவு அனுப்புவோம்” என்று ‘நேர்முகம்’ போன இடத்தில் சொல்லியிருந்தார்கள். ஆறு நாள் ஏமாற்றத்துடன் கழிந்தது செந்தில் முருகனுக்கு. ஏழாவது நாளான அன்று தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

அவன் கையில் ‘புத்தாண்டு ராசி பலன்கள்-2010’ இருந்தது. தன் ராசிக்குரிய பலன்களில் பார்வையைச் செலுத்தினான்.

‘இந்த ராசி அன்பர்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. குரு பகவான் மட்டுமல்லாது ஜீவன ராசிக்காரரான சனி பகவானின் அருட்பார்வையும் இருப்பதால், வேலை இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்’ என்ற நல்ல செய்தியும் அதில் இடம் பெற்றிருந்தது.

திருப்தியுடன் தலையசைத்தான் செந்தில் முருகன். இது அவன் எதிர்பார்த்த பலன்தான். வேலைக்கு விண்ணப்பம் போடும்போதே, ‘ஜோதிட மாமணி’ தட்சிணாமூர்த்தியிடம் அவன் தன் ஜாதகத்தைக் கொடுத்தபோது, அவரும் இதையேதான் சொன்னார்.

தட்சிணாமூர்த்தி சாதாரண ஆளல்ல; ஜோதிட சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்! பெரிய பெரிய ’வி.வி.வி.ஐ.பி’ களுக்கெல்லாம் குடும்ப ஜோதிடர். அவர் சொல்வது நடந்தே தீரும் என்பார்கள். பாண்டவர் காலத்துச் ‘சகாதேவனின் பரம்பரை வாரிசு’ என்றுகூடச் சொல்வார்கள்.

நம்பிக்கையுடன் தபால்காரரின் வருகைக்குக் காத்திருந்தான் செந்தில் முருகன்.

செந்தில் முருகனுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை. வேலைக்கு விண்ணப்பம் போடும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவான். அவர் சொல்லுகிற நேரத்தில்தான் விண்ணப்பம் அனுப்புவான். கடந்துபோன ஆண்டுகளில், எத்தனையோ ஜோதிடக்கலை விற்பன்னர்களைச் சந்திக்கும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. எல்லோருமே அவனுக்கு வேலை கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் வைத்த காலக்கெடுதான் வித்தியாசப்பட்டது.

‘சோதிடச் சக்ரவர்த்தி’ மாமண்டூர் பெரியசாமி, “ஏழாம் இடத்தில் சனி குடிகொண்டிருக்கிறார். ரெண்டு ஆண்டு போகணும். வேலை கிடைச்சுடும்” என்றார். செந்தில் முருகன் பட்டம் பெற்று வேலை தேடத் தொடங்கிய போது நடந்தது இது.

“ஏழாம் இடத்தில் சனி இருந்தாலும் குரு பகவானின் பார்வையும் இருக்கு. எண்ணிப் பத்து மாசத்தில் வேலை வீடு தேடி வரும்”. -இப்படிச் சொன்னவர் ‘ஜோதிட சிரோமணி’ சிவசுப்ரமண்யன். 

“ராகு கேது சாதகமற்ற நிலையில் இருந்ததால் ரொம்பப் பாதகமான நிலை நீடிச்சுது. இப்போ கெடுபலன் முடிஞ்சி விடிவு காலம் வந்துடுத்து. சனியால் வந்த பிரச்சினையும் நிவர்த்தி ஆயிடும். அதிகபட்சம் ஆறு மாசம். சனி பகவானுக்குப் பத்து நாள் எண்ணை தீபம் ஏத்து. அரசாங்க வேலையே கிடைச்சுடும்” என்று கணித்துச் சொன்னவர் ‘ஜோதிடக்கலை ஏந்தல்’ சுந்தரபுரி சுந்தரசாமி அவர்கள்.

இப்படி..... இன்னும் பல ஜோதிடத் திலகங்கள் செந்தில் முருகனின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, வேலை கிடைக்கும் என்றே சொன்னார்கள். "வேலை கிடைக்காவிட்டால் இந்த ஜோதிடத் தொழிலையே விட்டுவிடுகிறேன்” என்று சவால் விட்டுச் சபதம் எடுத்துக் கொண்டவர்களும் உண்டு!

யார் எதைச் சொல்லியும் நேற்றுவரை, பெரிய மனிதர்கள் வரும்போது மட்டும் எழுந்து நின்று 'சல்யூட்' அடித்துவிட்டு, உட்கார்ந்து தூங்கும் ‘நைட் வாட்ச்மேன்’ வேலைகூடக் கிடைக்கவில்லை!

செந்தில் முருகனுக்கு வயது ஏறிக்கொண்டே போனது. அவன் சந்தித்த ஜோதிடர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போனது. அன்று வரை அவன் ஜோதிடர்களுக்குக் கொடுத்த காணிக்கையை வைத்து ஒரு மளிகைக் கடையே நடத்தலாம்!

ஆனாலும், அவன் அப்படியெல்லாம் கணக்குப் பார்க்கிற ஆளல்ல. அவன் ஜோதிடத்தை ஒரு ‘தெய்வீகக் கலை’ என்று நம்புகிறவன். ஜோதிடர்கள் கணித்துச் சொல்வது பிசகிப் போனாலும், “என் துரதிர்ஷ்டம், எந்த வேலையும் எனக்குக் கொடுத்து வைக்கல” என்று சொல்வானே தவிர, ஜோதிடர்களையோ ஜோதிடக் கலையையோ ஒரு நாளும் அவன் பழித்துப் பேசியதில்லை.

தபால்காரரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான் செந்தில் முருகன். அவனைச் சுற்றி, ‘புத்தாண்டுப் பலன்கள்’, ‘சனிப் பெயர்ச்சிப் பலன்கள்’, ‘குரு பெயர்ச்சிப் பலன்கள்’, என்று விதம் விதமான ராசி பலன் புத்தகங்களும், ‘ஜோதிடக் கலை’, ‘ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்’, ‘நீங்களும் ஜோதிடர் ஆகலாம்’ என்று வகை வகையான ஜோதிடம் கற்றுத்தரும் புத்தகங்களும் குவிந்தும் இறைந்தும் கிடந்தன.

“சார் போஸ்ட்.”

“தபால்காரர் எறிந்துவிட்டுப் போன கடித உறையைக் கட்டுக்கடங்காத ஆர்வத்துடன் எடுத்துப் பிரித்தான் செந்தில் முருகன்.

வழக்கமான முடிவுதான்! அவன் தேர்ந்தெடுக்கப்படாததை வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

அதற்கப்புறம், வேலைக்கு விண்ணப்பம் போடுவதையும் ஜோதிடம் பார்ப்பதையும் அடியோடு நிறுத்திவிட்டான் செந்தில் முருகன்.

நாட்கள் கழிந்தன.

ஒரு காலை நேரம்.

புறநகர்ப் பகுதியில், பேருந்து நிலையத்தை ஒட்டிய ஒரு காலி மனையில் போடப்பட்ட ஒரு கீற்றுக் கொட்டகையில் செந்தில் முருகன் அமர்ந்திருந்தான்.

அவனுக்கென்று ஒரு மேசையும் நாற்காலியும். மேசைக்கு எதிரே ஐந்தாறு மடக்கு நாற்காலிகள். பக்கவாட்டிலிருந்த சிறிய மர அடுக்கில் புத்தகங்கள். உயரே சாமி படங்கள்.

ஓர் இளைஞர் உள்ளே நுழைந்து மடக்கு நாற்காலியில் அமர்ந்தார். “பட்டம் வாங்கி ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சி. வயசும் எறிட்டே போகுது. வேலை கிடைச்சபாடில்ல. பார்த்துச் சொல்லுங்க” என்று தன் ஜாதகத்தைச் செந்தில் முருகனிடம் நீட்டினார்.

அதைப் பிரித்துப் பார்த்துவிட்டு, பேப்பரில் கட்டங்கள் வரைந்து, அவற்றில் கிரகங்களின் இருப்பைக் குறித்து முடித்து ஆராயத் தலைப்பட்டான் செந்தில் முருகன்.

ஆமாம், அவன் இப்போது ஒரு முழு நேர ஜோதிடர்; எதிர்கால வி.வி.வி.ஐ.பி.ஜோதிடர்!

“தம்பி, இந்தப் புத்தாண்டு உங்க வாழ்க்கையில் புதிய திருப்பத்தைக் கொடுக்கும். பத்தில் சனி இருந்தாலும் குரு பார்வை இருக்கு. கவலை வேண்டாம். எண்ணி ஆறு மாசத்தில் வேலை உங்க வீடு தேடி வரும். சனிக் கிழமை தவறாம.....”

செந்தில் முருகன் சொல்லிக்கொண்டு போக, திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த இளைஞர்.
=============================================================================================
ஆக்கம்: 07.05.2014

செவ்வாய், 25 மே, 2021

'அது'க்கு 'இது' தடையாக இருந்தால்.....!?!

#முட்டைகள் இட்ட பிறகு, அனைத்து முட்டைகளும் உடைந்து மீன் குஞ்சுகள் வெளியே வரும்வரை மீண்டும் இனப்பெருக்கம் செய்வதில்லை சில வகை மீன் இனங்கள். சில நேரங்களில், அனைத்து முட்டைகளும் உடையும் முன்பே தாய்க்கு இனப்பெருக்கம் செய்யும் ஆசை வருவதுண்டு. அம்மாதிரி நேரங்களில் உடையாத முட்டைகளை அதுவே விழுங்கி விடும். முட்டைகள் இல்லாததைக் கண்டு, ஆண் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முன்வரும்.

ஒரு சில பறவை இனம், 'கலவி' செய்வதற்கான வாய்ப்பு வரும்போது, தாமே முட்டையிட்டுப் பொறித்த குஞ்சு அதற்குத் தடையாக இருந்தால், அதைக் கொன்றுவிடுவது உண்டு#

[மேற்கண்ட தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு படித்தவை[ஆதாரங்களைக் குறித்து வைக்கவில்லை. வருந்துகிறேன்].

முன்பு படித்த இவை, அவ்வப்போது என் நினைவுக்கு வந்துபோவது ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்குத் தூண்டுதலாக அமைபவை ஊடகங்களில் வெளிவரும் கணிசமான செய்திகள். அவற்றில் சில.....

*'அவரின் மனைவிக்கு, குன்.....[ஊர்ப் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது] உள்ள பிரியாணிக் கடையில் பணியாற்றி வந்த ஒருவருடன் கள்ளக்காதல். இதனால், கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, 'அபி.....' தப்பிச் சென்றது தெரிய வந்தது' -இது, தினமலரில்[02.09.2018] வெளியான செய்தி.

*'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 மாதப் பச்சிளம் குழந்தையைக் கழுத்தை அறுத்துக் குப்பை மேட்டில் வீசிய தாயைப் போலீசார் கைது செய்தனர். குழந்தையைக் கொன்றுவிட்டு, யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடினார் அந்தத் தாய்' -இது, கோவை மாவட்ட நிகழ்வு. -தினத்தந்தி[14.08.2018].

*'கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், ஒருவருடன் கள்ள உறவில் அந்தப் பெண் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்காதலன் பணிக்குச் சென்ற நிலையில், மற்றொரு கள்ளக்காதலனுடன், இணைந்து அந்தப் பெண் மது அருந்தியுள்ளார். அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில், யாரும் செய்யத் துணியாத செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஏதும் அறியாத அவரின் 4 வயதுப் பெண் குழந்தைக்கு மதுவைக் கட்டாயப்படுத்தி ஊட்டி, கண்ட மேனிக்கு அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.'  -https://www.sathiyam.tv/

ப்படியான அதிர்ச்சி தரும் செயல்களில் சில பெண்கள்[ஆண்களும்தான்] ஈடுபடுவது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகள் அல்ல. காரணம், ஒரு காலக்கட்டத்தில் நம் மூதாதையர்கள் 100% விலங்குகளாக வாழ்ந்தவர்கள்.

அதன் விளைவாகத்தான், மீன் இனத்திலும் சில பறவையினத்திலும் இன்றளவும் காணப்படுகிற இந்தப் பலவீனம் சில மனிதர்களிடத்திலும் எஞ்சியிருக்கிறது.

இப்பலவீனம், கொடுந்தொற்றாகப் பரவுமா, முற்றிலும் அழிந்தொழியுமா?' என்னும் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 
=============================================================================================


திங்கள், 24 மே, 2021

எனக்கு இது புதுசு! உங்களுக்கு?

சற்று முன்னர் https://tamil.webdunia.com தளத்தின் மூலம் நான் அறிந்த இந்தச் செய்தி என்னளவில் புதியது. உங்களுக்கு?

"வாசித்தால்தானே தெரியும்" என்கிறீர்களா? ஹி...ஹி...ஹி!
 
[செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்]

=================================

செய்தி:
பூமியில் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாவதற்கு முன்னரே செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

இச்செய்தி, இத்தாலியில் நடைபெற்ற 'கோல்ட்ஸ்மிடட்' கலந்தாய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகவலைப் பேராசிரியர் 'ஸ்டீவன் பென்னர்' என்பவர் அளித்துள்ளார்.

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்திருத்தல்கூடும். பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்புக் கிரகமான செவ்வாய்[இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது]க் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்திருத்தல் வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., புரோட்டீன்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகள் ஆகும். இதில் உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கியக் காரணமான ஆர்.என்.ஏ. வை உருவாக்குவதற்குத் தேவையான தாதுப்பொருட்கள் பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்திருந்தாலும், பூமியைவிடவும் செவ்வாய்க் கிரகத்தில்தான் அதிக அளவில் நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனிலிருந்து 230 மில்லியன் கிலோ மீற்றர்கள்[மீட்டர்] தொலைவில் (143,000,000 mi) செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இப்படத்தில் நீல நிறம் பூமியையும், சிவப்பு நிறம் செவ்வாயையும் குறிக்கிறது[விக்கிப்பீடியா].

செவ்வாய்க் கோள்...காணொலி[நன்றி: தினத்தந்தி]:
======================================================================

ஞாயிறு, 23 மே, 2021

"ஜக்கி வாசுதேவ் தமிழர்களின் முதல் ஆன்மீக எதிரி!?"

கடந்த ஆண்டில்[21.02.2020] தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தனியரசு அவர்கள், 'ஜக்கி வாசுதேவ்' பற்றி அளித்த பேட்டி[காணொலி]:



"ஜக்கி வாசுதேவ் தமிழர்களின் முதல் ஆன்மீக எதிரி..!?" Thaniyarsu MLA | Sivaratri Koottam | Kovai

25,218 பார்வைகள்
வெளியிடப்பட்டது: 21 பிப்., 2020

Srinath Brothers
தமிழ் நாட்டின் பேராபத்து இந்த கஞ்சா குடுக்கி வாசு,இவன் அழிக்க பட வேண்டியவன்,
paul jkl
அவனைதூரத்துங்கள். வாருங்கள். தமிழர்தமிழர்களே.
சால கதிரவன்
சங்கியை அடித்து விரட்ட வேண்டும்
முருகன் ஈசன்
ஈசன் திருநாமத்தை தவறாக பயன்படுத்தி மக்களை நாமம் போடும் இந்த ஆசாமியை, சிவபெருமானே கூடிய விரைவில் விரட்டியடிப்பாா். இதுதான் நம் தமிழ்மண்னின் மகிமை...
malar vizhi Namasivayam
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஜக்கி போன்ற ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். நாம் தான் விழித்துக்கொள்ள வேண்டும். நன்றி , வாழ்க வளமுடன்🙏🏽
Suthooon S
இவ்வளவு மரங்களை வெட்டும் போது எல்லோரும் என்னா வேற கிரகத்திலா இருந்தீர்கள். Fraude nu தெரிந்த பிறகு ஏன் இப்படி விட்டு வைக்கனும்
krishna raja
சூப்பர் அண்ணா நீங்கள் பேச்சு மறமால் இருக்க வேண்டும் அண்ணா பார்க்கலாம்
vasanthi ravindran
அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்வான் ஜக்கிவாசுதேவ்வை கடவுள் பெயரை சொல்லி பகிரங்கம ஏமாற்றி பணக்கார தர வரிசையில் இருப்பவர்
அருட்பெரும்சோதி -வள்ளலார்
எம் இயற்கை வளங்களை அழித்து உயிர்களை வாழவிடாமல் கஞ்சா குடித்து ஆட்டாம் போடும் சக்கிக்கும் சங்கிகளுக்கும் எம் பரமேசுவரன் கூடிய விரைவில் தண்டனை அழிப்பான்...
S Kumar
THANIARSU IS THE ONE AND THE ONLY SELF-RESPECTING TAMIL LEADER !
thendral vp
நம் பொக்கிஷமாக உள்ள திருக்கோயில் அருமை தெரியாமல் அவற்றை நாம் சுத்தம் செய்வது இல்லை திருக்கோயில் குளம் போன்றவற்றை தூய்மையாக வைத்துக் கொள்வோம் நம் கலாச்சாரம் நம் பொக்கிஷம்
வினோ
நேர்மையான அரசியல் தலைவர்களை மக்கள் தேர்வு செய்யாதவரை..... தமிழ் நாட்டின் வளங்கள்.... கடவுள் பெயரால் கொள்ளை போவது தொடரும்
Kumar Thankavel
மாண்புமிகு தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு அவர்கள் ஏன் தமிழக அரசின் முதல் அமைச்சர் கவனத்திற்கு தாங்கள் இந்த காணோளியைக் காண ஏற்பாடுகள் செய்து உள்ளீர்களா ? உண்மையில் உங்கள் குரலை பாராட்டி வரவேற்பது நம் கடமை. 1975-78, 1988-90 களில் உங்கள் மண்டலப் பகுதிகளில் வாழ்ந்த அநுபவத்தில் நீங்கள் ஒரு தனிப் பிறவி. ஆனால் இது வரை வந்த புகார்கள் மீது ஏன் மென்மையான நடவடிக்கை கூட இல்லை ?
Jeganathan Janarthan
உண்மை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Srinivaasan Rajha
அணையப்போற விளக்கு பிரகாசமாகத்தான் எரியும் அதுபோலத்தான் ஜக்கியும், கூடிய விரைவில் சிவனே பார்த்துப்பார்
Praveen Raj
ஐயா ஜக்கி வாசுதேவ் அவர்களே இனி மேலானது இந்த கந்துவட்டி காரனையும் அழைத்து அவனுக்கு தீட்சை கொடுங்க அப்போது பேச்சு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள
kalai egamparam
அருமையான பதிவு ஐயா நன்றிகள்
vaithilingam sivasankaran
தனி அரசு நீர் தனி அரசு தனி அரசு நீர் தமிழ் அரசு உமது பேச்சு சிறப்பு அரசு
chithra shanmugasundaram
Thank you for speaking truth 😀👍🙏🙏🙏🙏🙏
Pkalaivanan
தமிழர் மெய்யியல் தமிழர் அறிவியலை தக்க வைக்க முடியும். இயற்கை விழிப்போடு இருப்போம். ♥️♥️💪
dinesh kumar
தனியரசு அவர்களே நான் பார்த்த ‌‌‌‌‌‌வகையில் நீங்கள் செய்த நல்ல காரியம் தரமான சம்பவம் போங்கள்.
ச. கருணாகரன்
அண்ணா அருமையா சொன்னீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
anitha nalina
PERIYAR ANNA KALAIGAR HAVE GIVEN GOOD TO TAMIL SAMOOGAM..........
Giridharan R
தம்பி திரு தனியரசு பேசியது சரியான பேச்சு உண்மை விரைந்து ஒழிக்கப் படவேண்டியவன் இந்த ஜக்கி
M.singaravelu muthuvelu
oru mahaanai thaalvu paduthiyavargal yendru naalai varalaaru sollum
Meenatchi Sundaram
கடவுள் பக்தி என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது பார்ப்பன பனியா கூட்டம்
Ram Kr
Unakku Enna ippo, unakku chilrai parkanum, Appo ulaga tamilargalai tamilnattukku thurathividattum
anitha nalina
YOU ARE ONE CASTE LEADER AND YOU HAVE FEAR THAT IN DUE COURSE YOUR LEADERSHIP WILL GO AWAY IF HINDUS ARE HAPPY
Solicitor
Dei, appo karunya university Dinakaranukku enna peru daa? Sadguru kooda just oru 5minutes conversation panna kooda u unakku stuff illa
Ravi S
Nan kangayam than unakuthan vaakalithen. Naan mikavum vetkapadukiren
Murugesan m
மிகவும் அருமையான பதிவு அண்ணன் தனியரசு அவர்களே
Siva Venkatesh
தமிழ் இந்து இளைய பெண்கள் எச்சரிக்கை, நமக்கு திருவள்ளுவர் போல குடும்ப வாழ்வு தேவை, ஆன்மிகம் சுக போக சல்லப வாழ்வுக்கு அல்ல
RVK
Super, namba thaan ellathayum broker kita kuduthuachae. Kedu ketaa makkal ungalukku unga munorgal idha madhri agent muliyama sivarathiri pooja senjango. Sindhiyungal.
Selva Raj
Vantherikalida kaasu vaangitu koodani vachu valakirathu ungala maathiri aakal thaan 🙋🏾
Chandramouli V
Muthalla Mohan c Lazarus,Karunya university aalungalai Dairiyam iruntha kelvi kelu paarkalam,ivar ennavo Kangeyam thoguthi Raja mathiri pesarar,aftral MLA athuvum rettai ilai chinnathil pottiyittavar,immurai deposit kooda kidaikkathu
H A S
Super Sir,,,👏👏👏👏👏👏👏🤝🤝🤝😎🙏🙏🙏
balumahesh1556
கார்பரேட் சிவராத்திரி... ஜக்கி Vs நித்தி... https://youtu.be/AertO8lXv_c
Aswin Salem
Aaamaa... Anne. Neega thunichal kaarar.... Vazhthukal...
Ganesan R
தமிழரசு ..ஐயா.. சரியா ன கருத்து.
Barathi Sellathurai
சற்குருவை உனக்கு விளங்கவில்லையோ அல்லது பொறாமையா???? சற்குரு இந்தியாவின் பொக்கிஷம்.
Yogirudhra Rudhra
பிரேமானந்தா இல்லண்ணா நித்தியானந்தா
Prem Arumugam
ஒவ்வொரு சிவராத்தரி வரும் போதும் எச்சிக்கு அலையற நாய்ங்க சவுண்டு அதிகமா இருக்கும். இந்த தடவ புது நாய்கள் உள்ள வந்துருக்கு...
thilakesan thiru
Ivan adutta nittyyanananta pettirkale unkal pilaykal kanavanmarkale unkal manayvemarkalay kavanamaga partukollinkal inta asamikal kadavulin payaral enattupavarkal enta kadavulum adamparattay virumpupatilay
Bharathi P
Sivam garathu niyana nilai adaiyarathu..Atharku oru uruvam tha vachu ivan peru vanguran. Ithu ivan tiramai tan. Ithai makkal encourage panarathu avanga vithi.. Namma solurathu ku ilai.. Neeyae Sivam.
Siethar padayal
இருப்பவன் சரியாய் இருந்தால் செரப்பவன் செம்மையாய் முடி வெட்டு தை பழமொழியாக குமரியில் சொல்வது பிள்ளை இல்லாத் த இடத்தில் கிழவன் துள்ளுவான், அப்படி இன்று ஆண் மிக கதை மறித்து பேசுவதை நம்புவது மக்கள்
RAJA FATHER NAYINAR KOIL NAYINAPPILAI
ஏம்பா . 67 ல் இருந்தே திராவிட ஆட்சி தான் . என்ன செஞ்சாங்க .
Sakthivel Sai
ஐயா.நீங்கள் கூறீயநபர்பிரேமானந்தாஇல்லை,நித்தியானந்தா
Tropical Blooms
Jaggi Vasudev would have earned his annual income in just one night by calling devotees for shivaratri to watch his cheap performances and cheap thrill flirt with cinema artists !!! The stupid so called fake hindus are dumbbells. Whole world has economic crisis but with the help of the hindu dumbbells jaggi has prospered his business !!!!
ஓம் செந்தூர் வேலா செல்வா
கர்நாடககாரி j. ஜெயலலிதா உடன் என் கூட்டணி வைத்தாய். ஜக்கி, ரஜினி பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு...
shanmugam porpatham
ஜக்கி வாசுதேவ் தமிழர்களின் முதல் ஆன்மிக எதிரி
vasudevan sankar
Jakki arambakalathil thavaru seithuvittu jail ku sendru thavarugal seithu ipodhu anmiga valiyaga athan thunaiyodu seithu poran jakki
Anbukarthigeyan A Karthik
அருமையான தெளிவுறை சக்கி போன்ற நபர்களை அடையாளம் கன்டு அவர்களிடம் செல்லாமல் அவளிடமிருந்து விளகுவது எதிர்கால தமிழகத்திற்கு நல்லது
shiv
அத்தனையும் உண்மை..
srikrishnar R
Sari sari romba pannadhapa... Doi.... Elephant corridor laiyae pala acre kollai adichu karunya University katti irukkan... Avana pathi pesatheenga..... Ungalukku poramai boss... Vera enna solla...
பால கிருஷ்ணன்
சிவராத்திரி அன்னிக்கி சரக்கு அடிச்சி தூங்குர குடிகார நீ பேசுரியா
Yoganathan Sanmugam
அய்யா நித்தியானந்தாவை ஓரங்கட்டண மாதிரி அடுத்து ஜக்கி வாசுதேவ் குறிவைக்கின்றனர் போலி பாதிரியார்கள் உங்க கண்ணுக்கு தெரியாது
Periyasamy Nallathambi
kandippaga viratta vendum ivarai oorai vittu seekiram seyyungal Anna 👍🙏👌
HAPPY JOURNEY 24
நாயன்மார்களின் அருமை பெருமைகளை தெரியாமல் பேசுகிறாய். உண்மை எங்கிருந்து வந்தால் என்ன. அதை புரிந்து கொள்ள வேண்டும் அது தான் புத்திசாலிதானம்
Hari Parameswaran
Aanmeegam. Yentraal. Yennaventru. Theriyaamal.... Pesukireerkal. Ungalukk. Pudikkale..... Yaaar. Anniyan. Yippo. Gandhiyadikal. Yirunthirunthaaal. Avarayum. Anniyan. Yentu. Solluvaay......
Karthi Kesan
ஜக்கிவாசுதேவின் முகத்திரையை கிழித்து அவரை அம்பலபடுத்தும் தனியரசு அவர்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.....
bhavanantham sivakumar
thaniarasu brother is best. kongu makkal have to be united against other state peoples domination.
mahesh shevi
First time i heard you interview sir.. well said sir
Ra T
kulatheiva vazhipaadu enra thamizhanin vazhakathai maatrum nokam than..its a disgrace to learned Thamizh people to go after this corporate sami.. also Rangaraj Pande like personalities support this isha yoga sivarathri commercial in his channel.. its good that Pande supports jagki, which helps people to know who they are..
Pechiappan.K Pechiappan.K
திரு தமிழரசு அய்யா அவர்களுக்கு தலை வணக்கம். உண்மையை உரத்து பேசுவதற்கு நெஞ்சுரமும் நேர்மையும் வேண்டும். அய்யாவின் மக்கள் பணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி அய்யா.
Advocate Shujath
Sir, please tell me being an MLA what have you done to protect the elephant corridor in which he has constructed his sprawling Ashram. At least you could have brought this matter to the Notice of the Government through Assembly but you have not done so. Neither any of your alliance partners have vocally rebuked it in public. Now after several years have passed- by, you cry from the rooftop only to garner votes, isn't it?
Linca Saamy
தமிழன். தமிழன் எங்கி றேர் கள் முத்த தமிழ் குடியான தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பட்டியல் வெளியேற்றம் குறித்து சட்டசபையில் பேச மறுக்கி றேர்கள் ஆதினத்தில் பொருப்பில் இருப்பவர்கள் யார்?
Allwarappan Sundararaj
😂😂😂 இந்த தடவை யாரும் சீட்டு குடுக்கலையா, தனி யா ஆகிட்டிங்களா தனியரசு ... 😂😂😂.. கூவல் பலமா இருக்கு..
Ma ma ma ma Ma
just don't blame brahmins for every thing.How many brahmins are behind juggi vasudev?
Amal A
தனியரசு நீங்கள் உங்கள் பல விஷயங்களை வெளிப்படையாக அதே சமயம் துணிச்சலாக பேசுகிறீர்கள். வாழ்த்துகள் உங்கள் பணி தொடரட்டும்.
Prem Arumugam
நம்ம ஊர் கோவில் கொடை விழாக்களில் எப்போதும் ஆட்டம் பாட்டம் தானே...நீங்கள் அனைவரும் முழு இரவு அசைவில்லாமல் அமரும் நிலை வரும் போது ஆட்டம் பாட்டம் தேவை இல்லை. காசை வாங்கி கொண்டு உளறாதீர்
vlk saravanan Saravanan
சிவராத்திரி என்றால் தனிமையில் தியானம் செய்து மனிதன் மூத்தி அடைவதற்காக பயன்படுத்துவது சிவராத்திரி ஆனால் ஜக்கி வாசுதேவ் கூத்து கும்மாளம் ஆடல் பாடல் ஆடிக்கொண்டு இருக்கின்றான்
Vijay joe
யோவ் அது பிரேமானந்தா இல்லை நித்தியானந்தா
Visnurajah Kirupakaran
தழிழ் நாட்டில் உள்ளஅனைது மதநிறுவனங்களையும் முதலில் மூடவேன்டும். மக்கள் தாங்களாக ஆலயங்களிற்கு சென்டு வழிபடட்டும். எதற்கு மதவழி காட்டிகள். ஏற்கனவே ஆன்றோர் காட்டிய வழிகள் நிறைய உண்டு.
Gunalan Dharmalingam
Anjadi Taniyarasu manithe kulate alikke vanthe oru virus...
Senthil Kumar
சீக்ரெட் சொசைட்டி"1 ௧ாஞ்சி சங்கரா் மடம் 2 theasopical sociaty chennai கலாஸேத்ரா காலனி அரபிந்தா் ஆசிரமம் ஆரோவில் ஆன்மீக என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள் சிவனே சாட்சி இதும் ஒருவகையான" இலுமினாட்டிசம் தான் காா்பரேட்"கைகூலி ஜக்கி
Jayakumar
Super Anna Naam thamilarga inaivom, oru naal thurathuvom
KANYA KUMARI
MOHAN C LAZER HAVE 7 T.V. CHANNELS...MOHAN C LAZER CONVERT HINDUS INTO CHRESTEANS BUT NO ONE BASTED NEVER TELL ANY THING...THIS MLA GOT MONEY FROM MOHAN C LAZER ....SUPPORT TO MOHAN C LAZER...
Ramkumar PALANI SAMY
திரு தனியரசு sir நீங்க இஷா பக்கத்திலே இருக்கிற காருண்யா,, பத்தி ஒன்னும் சொல்லலே ,,அப்போ காருண்யா வந்தேறி இல்லையா ,,,,,! கிறிஸ்து மதம் வந்தேறி மதம் இல்லையா ,,,,,! காருண்யா உங்களுக்கு சரியாப்படுது ,,நம்ம இந்து மதம். வந்தேறி ,,phoppaa நான் உங்க இனம். சொல்லவே அவமானமா. இருக்கு,,,,,!
Gokul Nath
பிறர் வெற்றி பார்த்து கோவம் வரவேண்டாம்...திறமை மட்டுமே வர வேண்டும்...
Siva Siva
தோழரே உங்களை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் நீங்கள் தமிழ்தேசிய பாதைக்கு திரும்பி இருப்பது வரவேற்கத்தக்கது பாராட்டுக்குரியது ஜக்கி ஒரு வந்தேறி ஜக்கி குற்ற செயல்களில் ஈடுபடுபவன் என்பதை தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள் நன்றி
KANYA KUMARI
GREAT PAVADAI...ESSARA SARGUNAM HAVE 12000 CHURCH ONE DAY COLLECTION HOW MANY CROER RS ..????? THIS USELESS MLA WHY SILENT ?????.....
rajesh g
இவனுக்கு அவன் பணம் குடுக்கல போல
Varalakshmi Vasudevan
Jakki vaasudev oru kaalaththil ganjaa virppanai seidhavar. Indha thelungan dhaan thamizhargalai aanmeega paadhaiyai azhaiththu sella poraaraam. Vedikkaiyaaga ulladhu. Engal naayanmaargalum, aazhvaargalum, siththargalum, pattinaththaarum, vallalaarum, arunagiri naadharum, nandhanaarum innum pala magaangalum, yogigalum makkalukku sollaadha aanmeega karuththukkalai thaan indha vandheri thelungan pudhidhaaga solla pogiraaraa. Thamizh makkaley iniyum poruththirukkaadheergal. Vizhiththeyzhungal. Aandaandu kaalamaaga indha thelungu vandherigal thamizhaga makkalai eamaatri kodi kodiyaaga sambaadhiththu kondu sugamaaga thamizhnaattil vaazhndhu kondirikkiraargal. Thamizhagaththai poorveegamaaga konda thamizhargalaagiya naam indha thelungu vandherigalukku adimaigalaaga adi varudigalaaga ullom. Poruththadhu podhum. Rowththiram pazhagu thamizhaa.
A. Madurai veeran
சரியான கருத்து சொன்ன முதல் நபர் ஐயா
Siva Venkatesh
பாஜக அமைச்சர்கள் பினாமி ஊழல் பணம் ஜக்குபாயிடம், , என இன்கம்டாக்ஸ் அதிகார வட்டாரங்கள்
MEDIA MAN studio
கஞ்சா புகழ் ஜக்கியின் கம்பெனிகள்மீது ஐ.டி. ரெய்டெல்லாம் வராதா? ரஜினியும் ஜக்கியும் ஒண்ணு ; அறியாதவன் வாயில மண்ணு!
Siddu vijay
Samer kootankalai namathirkal. Kanchepurthel oru thirudan sanjeve raj ovan our thirdan,,,,
P. Gopal
உழைக்காமலே சாமியை வைத்து பொது மக்களிடம் பிச்சை எடுப்பவர்கள் பணக்காரர்கள் ஆவது , பெரும் கோடீஸ்வரர் ஆவது இந்தியாவில் தான் ,,,கோவில் அர்ச்சகர்கள் ,,,குருக்கள் ,,, பிச்சைக்காரர்கள் ,,ஆன்மீகவாதிகள் ,,மதவாத போலி அரசியல்வாதிகள் ,,,இதை அறிந்தவன் தான் கார்ப்பரேட் முதலாளிகள் ,,, மக்கள் உணர்ந்தால் தாய் மண் செழிக்கும்
TAMILLINUM VALLGHA VALLGHA
அண்ணா தனியரசு அவர்களே இவ்வளவு தெரிந்தும் நீங்கள் தூக்கி கெண்டாடி கூட்டணியிலிருக்கும் எடுப்பு எடுபிடி எடப்பாடி பழனிசாமியின் (அ.தி.மு.க) அரசும். அதன் துணை முதல்வர் அமைச்சர்கள் எம்பி எம்எல்ஏ தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து ஜக்கி வாசுதேவின் வாழை பழத்தை வாயில் வைத்து ஊம்பி கொண்டா இருக்கிறார்கள்.
Sivakumar V
எல்லாம் உண்மையான பகுத்தறிவு இயக்கங்களை அந்த பகுத்தறிவு இயக்கங்களை ஒழிக்க பிராமன தலைவியை தலைவியாக ஆரிய வர்ணாசிரம சூழ்சிக்காரர்கள் செய்த சூழ்சிக்கு நீங்களே ஆதரவு தந்திருக்கும்போது பொது அறிவில்லாத சாமி பெயரைச் சொன்னாலே எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கும் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்கள் .இவர்களின் வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம்தான்.
P . THIRUMARAN.P
தனியரசு.. நீ தான்டா தமிழன்...!!
Balakrishnan Sankaresan
Dear thaniarssu.. Wrong... What will you say about other religions koottam.. please don't go so cheap.. Remember you represent one caste .. And lot of believers are there in your caste also..
Hari Parameswaran
Unnai pol. Kuraippavarkal. Kuraitthukonde. Yirukkummm.....aaaaaa. Uuuuuuuuuu.....arivvvvvvvvuuuu.....
முதல் தமிழ் செந்தமிழ்
நீங்கள் இவனை உணர்ந்தது போல்... முதலில் தமிழ் சமூகத்தில் சாதிகள் இல்லை என்றும்... சாதி என்பது தமிழனை பிறித்து சண்டை மூட்ட செய்த சதி வேலை என்பதை உணர்ந்து..தமிழ்க்குடிகளுக்குள் ஏற்ற தாழ்வுகள் இல்லாத மிக உயர்ந்த இனம் தமிழ் இனம் என்பதை உணர்ந்து. ..புரிந்து... தெளிந்து தமிழ் மக்கள் ஒட்றுமையுடன் வாழ... நட்போடு வாழ முன் வந்தால்.... ஓநாய் கூட்டத்தை ஓட ஓட விரட்ட முடியும்.... !.
Sarravanan Je
எங்கள் கொங்கு நாட்டின் சொத்து திரு தனியரசு
Velmurugan Kandasamy
இந்த ஜக்கிவாசுதேவ் ,நிதியானந்தாவைப்போல் ,மிகப்பெரிய பாஜக சங்கிகள் ஆதரவாளன். அவர்களின் கருப்புப்பணம் பதுக்கல் மையம் இவரது இடம் .தனியரசு ஐயாவிற்கு எனது தாழ்வான வேண்டுகோள் இவரை கொங்கு மண்டலத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.கொங்குமண்டலம் தமிழர்கள் சிவஆன்மீக பூமி இதை அழிக்க ஆரிய வட இந்தியர்கள் திட்டமிட்டு உள்ளனர். ஈழத்தமிழர் வேண்டுகோள் தமிழர்கள் ஆன்மீகம் காப்பாற்ற படவேண்டும்.
uma pathy
யார் இந்த தனியரசு பிச்சைகார நரி எவன் காசு கொடுத்தாலும் நரம்புபில்லாமல் பேசுவான் போல போய் பாதிரியாரை பற்றியோ இமாமை பற்றியோ பேசு பார்க்கலாம் திராணி இல்லாதவன் இந்துக்கள் என்றால் யாரும் கேட்கமாட்டார் என்ற தைரியம்
Padmapriya Priya
மாதாஅமிர்தமாயி குரூப்பும் ஜக்கி குரூப்பும் காருண்யா குரூப்பும் கோவைக்கு அழகுசேர்க்கும் மேற்குத்தொடர்ச்சிமலையின் இயற்கை வளத்தையும் வேளாண்மையையும் முடித்துக் கட்டிவிட்டனர்.
நாயக் ராஜாளி
தண்ணியரசு மதமாற்றமாகி சில வருடங்கள் ஆகிவிட்டது
Nalla Thambi
சம உறுப்பினர் அவர்களின் தெளிவான பேச்சு அற்புதம்
It's Me
முன் ஒரு காலத்தில் பிரேமானந்தா என்று ஒருவர் யோகா,, வாயிலிருந்து, லிங்கம், புளி,, முதலியவற்றை எடுத்தார் அதில் இருந்தால் vip கள் இன்று எங்கேயோ,,,,
p nagaraj
உன்னைய தழிழக சட்டசபைக்கு தேர்வு செய்து அனுப்பிய முட்டாள்கள் இருக்கும்போது அவனுக்கு ஒரு முட்டாள் கூட்டம் சேராதா ?
Sakthi's life
NEE ENNA NALLATHU SENJIRIKKE!!? SUMMA HINDUTUVA NU!! HINDU NA HINDU TANE!!? SIVAPERUMAN SUMMA VIDE MATHAR, JAGGI AYYA MELE KAI VECHA!
Murugandi Shanmugavel
ஆன்மீக எதிரி, சரியான சொல்லாடல்.
DINESH BABU
தனியரசு அண்ணன அருமை.. இருக்குற கோவில்கள் பதலயா நம்ம முட்டாள் மக்களுக்கு, நாரப்பயலுக்காக நீங்கதான் டா இந்த மாரி சமூக விரோதிகள வளத்து விடுறிங்க..
V M
ஜெயலலிதா போட்ட பிச்சை இவரு ஒரு MLA .
Landrover
From Melbourne: Mr.தனியரசு, நீங்கள் சொல்வது மிகவும் சரி. இந்த வேஷதாரியை தமிழ் நாட்டை விட்டு விரட்டி விடுங்கள். Thank you
P. Gopal
சாமிகளை வைத்து ஆட்சியை பிடித்து மக்களை முட்டாள் ஆக்கும் ஆசாமிகள் ,,,அவர்களை சாமி ஒன்றும் செய்வதில்லையே மக்கள் இதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ,,,,அதிவேகமாக சாமியார்களெல்லாம் முன்னேறக்காரணம் நம்மை அவர்கள் முட்டாள் ஆக்குவது தான் ,,நாம் அவர்களை நம்புவதும் தான் ,,, உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாமல் வெறும் சிலைகளிடத்தில் மன்றாடினால் அதை செதுக்கிய சிற்பி கூட சிரிப்பான்,,,சிந்திக்கின்ற சமூகம் இப்படி சிதறி கிடப்பதே சாமிகளால் இல்லை... சாமிகளை வைத்து பிழைப்பு நடத்து ஆசாமிகளால் தான்,,,
KANYA KUMARI
DVS. DINAKARAN...PAUL DINAKARAN HAVE 2000 ACRE LAND IN COIMPUTORE....THEY HAVE ONE UNIVERSITY KARUNNEYA ...SCHOOL...COLLEGE...THEY ARE LOOTING CROER AND CROER MONEY...THIS MLA WHY SILENT ????...
GohulDhanarasu Gobi
அவன் கிடக்குறான் கஞ்சா குடுக்கி. அவன் ஜாவா ஜெகதீஷ் இருந்து பெங்களூரில் இருந்து வந்து, யோகா சென்டர் இடம் பார்க்குறேன் என்று கோயமுத்தூர் தொழிலதிபர் பொண்டாட்டியை கூட்டிகிட்டு சுத்தி, அவன் பொண்டாட்டியை கொன்னு, அந்த பொண்ண விவாகரத்து செய்ய வச்சி, அந்த பொண்ணு சொத்தை வச்சி எப்படி இந்த ஈஷா யோகாவை ஆரம்பிச்சான் என்று நிறைய பேருக்கு தெரியாது. ஊரு பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு சந்நியாசி ஆக்கி அவன் பொண்ணுக்கு காதல் கல்யாணம் பிரம்மாண்டமா பண்ணி வைக்கிற பரதேசி பையன். அவன் ஒரு திருட்டு தாயோளி, தமிழ்நாட்டை மொத்தமா விழுங்க பார்க்கிறான் மலை முழுங்கி மகாதேவன்
anitha nalina
you are politician like periyar .........LORD SIVA WORSHIPED ANY WAY....CAN YOU OBJECT FOREIGN RELIGIONS LIKE MUSLIMS AND CHRISTIANS........
Dr.TamilAlagan V
காவேரி நீர் தொடர்பாக எந்த செய்தி வந்தாலும் கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் நம் தொப்புள் கொடி உறவுகள் நிலை எப்படி இருந்தது என்று கடந்த கால நிகழ்வுகள் மனதில் வரும். கர்நாடக மாநிலத்தின் தனி ஒரு மனிதர் தமிழகத்தில் எழில்மிகு இடமான கொங்கு மண்டலத்தில் வந்து இப்படி அட்டகாசம் செய்து வருகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது. தமிழன் எத்தனை கோடி/இலட்சம்/ஆயிரம் மக்கள் வசித்தாலும் வசிக்கும் மாநிலத்தில் அமைந்துள்ள சட்டதிட்டங்களுக்கு முழுமையாக அடிபணிகிறோம். பிறமாநிலத்தார் ஒருவருக்கு தமிழகத்தில் Red Corpet Welcom நாம் எங்கு சென்று கொண்டுள்ளோம். நமது சந்ததிகள் நிலை மற்றும் எதிர்காலம் எப்படி இவைகளை யார் கவனிப்பது. இரண்டு கல்லூரி பேராசிரியர்களின் இரண்டு பெண்குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்து தனது பக்தைகலாக்கிக்கொண்டது மட்டுமல்லாது சன்னியாசிகளாக்கிவிட்டு தனது மகளுக்கு மட்டும் திருமணம் செய்துவைத்துள்ளான் அதையும் இவ்வுலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் உள்ளது
Arunachalam R
ஜக்கி வாசுதேவ் மிகப் பெரிய ஏமாற்றுப் பேர்வழி. திடீரென்று அவதரித்த சற்றும் பொருந்தாத மக்களிடம் உள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி வித்தைகள் காட்டி பல ஏமாற்று வேலைகளைச் செய்து வருகிறார். மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு.தனியரசு அவர்கள் இதை நன்கு உணர்ந்து இருக்கிறார்.அவரது பேட்டி மிகவும் அருமை. இந்த ஜக்கியும் ஒருநாள் நித்தியானந்தா போல் வேடதாறி என்பதை மக்கள் உணர்வார்கள். நம்முடைய பாரம்பரிய ஆன்மீக கொள்கைகள்/ முறைகள் எதுவும் இல்லை.மாறாக பக்தர்களை மதிமயக்கும் செயல்களே இருக்கின்றன.பக்தி என்ற பெயரில் ஆட்டம் ஆர்ப்பாட்டம் கொண்டாட்டம் இவைகள்தான் காணப்படுகின்றன. இந்தப் போலி ஆன்மீகத்தை இந்தப் போலியான சாமியாரின் நடவடிக்களைப்பற்றி பரவலாக மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் உரிய முறையில் அரசுக்குத் தகவல் தெரிவிப்பார். நம்முடைய மடாதிபதிகள் மற்றும் ஆதீனகர்தாக்கள் தங்கள் கருத்துக்களைத் தெவிக்க வேண்டியது ஆன்மீகக் கடமை.
அருந்தமிழ் பயிற்சி மையம்
வர வேண்டியது வரவில்லையா ஐயா, இந்த காணெலிக்கு பின் நிச்சியம் கிடைக்கும்
Gbharathiraja Raja
ஓட ஒட உதைத்து விரட்டவேண்டும்
Arumugam M
தமிழகம் அயலாரின் வேட்டை களமாக மாறி பல நூறு ஆண்டுகளாகிவிட்டது. தமிழ் மக்கள் இவர்களை இனிமேலும் விட்டு வைக்காமல் வேட்டையாடி ஒடுக்கி வைக்கவேண்டும். ஈசனுக்கு சிலை என்று கூறி தனக்காண ஒரு சிலையை அமைத்துக்கொண்டு தமிழர்களை மடையர்களாக்கிவிட்டான் இந்த ச. வாசுதேவ். தனியரசு அவர்கள் கூறியதுபோல் இந்த கூடாரம் ஒரு நாள் மூடுவிழாவை காணும். நாம் தமிழர்.
Senthil Kumar
சிவனை வைத்து அரசியல் செய்கிறான் காம பித்தன் ஜக்கி வாசுதேவன் காம காளியாட்டம் பிரபலங்களை வைத்து மக்களை ஏமாற்றுகிறான் திருடன் rally river th th th
P. Gopal
மனித மன ஒழுக்கத்திற்காகவும் , நேர்மைக்காகவும் தான் கடவுள் உருவம் ஞானிகளால் சித்தரிக்கப்பட்டது ,,,,கடவுளை நாம் காப்பாற்றுகிறோமா ,,,,அல்லது கடவுள் நம்மை காப்பாற்றுகிறாரா ? மக்கள் சிந்திக்க வேண்டும் ,,,, கடவுள் நம்மை காப்பாற்றுகிறார் என்றால் நாம் அவருக்கு எதுவும் தர வேண்டியதில்லை ,,,நாம் தான் அவரை காப்பாற்றுகிறோம் என்றால் எனக்கு அது வேண்டும் இது வேண்டுமென்று மண்டியிட்டு கடவுளிடம் பிச்சை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை,,,இறைவனை நீ எப்போதும் காணவே முடியாது ஏனென்றால் அந்த இறைவனே நீ தான் ,,,உன்னுள் தேடு ஒருநாள் அகப்படுவான் ...
சரவண பவன்
உண்மை.மனைவியை கொலைசெய்த கொலைகாரன் கஞ்சாவியாபாரி.சிவனை வணங்குபவார்கள் எளிமையை விரும்புபவர்கள்.ஜட்டி கருப்பு உடை அணிகிறான் நெற்றியில் விபூதி இல்லை உத்திராட்சம் இல்லை இது தமிழர் மதத்திற்கு புறம்பானதை செய்யும் பறம்போக்கு
Anthuvan Anbu
உண்மை . ஜக்கி தமிழர்களின் மிகப்பெரிய ஆன்மீக எதிரி . இவனை காரணம் இல்லாமல் பிஜெபி ஆர்எஸ்எஸ் தூக்கி விடாது . சிவ ராத்தரி கடவு சீட்டு வசூல் கோடிகளில் . வருமான வரி கிடையாது .
Palanisamy Nachimuthu
உண்மையாக இருந்தாலும், தற்போதைய சூழலில், யார், யார் மீது குற்றம், அல்லது ஆதரவு என்று பேசினாலும், அதில் தனி நபர், ஆதாயம் தான் உள்ளது என்று பொது வெளியில், பொது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.... உண்மையாகவே மக்களுக்கு அறிவு கண்ணை திறக்க பாடுபட்ட தலைவர்களை, அவர்கள் இறந்த பல தலைமுறை ஆகிவிட்ட நிலையிலும் இன்னும்,,மோசமாக, ஆபாசமாக பேசித்திரியும் சமூகம் தான் இது...ஆகவே எது உண்மை, எது பொய் என்று தெரியாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு இது.
sivanesan natesan
பெரும்பான்மை தமிழக மக்களின் சட்டத்தை மதிக்கும் மன போக்கே ஜக்கி போன்ற ஆட்களை ஒரு நிலை வரையில் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் வைத்திருக்கிறது. திரு தனியரசு போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே மக்கள் விருப்பம் வேறாக இருந்தும் புகார் இல்லாமல் அரசு வேறீ ஒன்றும் செய்ய இயலாது என கூறுவது அரசுகள் சட்டபடி என்ற பெயரில் இவனை போன்ற ஆட்களுக்கு பயந்து கை கட்டி நிற்பதை காண முடிகிறது. பிரதமர் இந்நாட்டின் முதல்குடிமகன் குடியரசு தலைவர் போன்ற வர்களை வரவழைத்து தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக காண்பிப்பதே தங்தளை காப்பாற்றி கொள்ளும் நோக்கில் தானே.
S.M ilango
இதில் மோடிக்கும் பங்கு உண்டு தமிழக முதல்வருக்கு பங்கு உண்டு.
Jaganathan V
சிவராத்திரி வந்தாலே ஜக்கிக்கு ஜாக்பாட்தான். கிளப் டேன்ஸ் நடத்தி கலெக்சன் பார்க்கிறான்.செலவு போக நிறைய லாபம். எந்த தொழிலும் இந்த வருமானம் இல்லை. கார்ப்பரேட் சாமியார்கள் ஜக்கி, நித்யானந்தா, ராம்தேவ், கல்கி சாமியார்கள் கோடிகளில் கொழிக்கும் சாமியார்கள். காவி கட்டிய அரசர்கள். பிரசித்தி பெற்ற புராதான பேருர் ஆலயத்தை மக்கள் மறந்து விட்டனர். அது முன்னோர்களுக்கு திதி தரும் இடமாக மட்டுமே ஆகிவிட்டது கொடுமை.
Gurusamy Rajalikam
ஜக்கி மேல் புகார் வரலாம் நடவடிக்கை எடுக்கலாம் அவர் சிறைக்கும் போகலாம் அருமையான கருத்து சிறப்பாக திட்டமிடுகிறார்கள் இனி ஒரு புகார் அவர் மேல் வந்தாள் அது பொய்யான புகார் என்பது உறுதியாகிவிட்டது பாவாடை பயிர்கள் இப்படித்தான் பிரேமானந்தா வைஒழித்துக் கட்டினார்கள் எனக்கு ஒன்னு மட்டும் புரியல ஏன் இந்து சாமியார்களை குறிவைக்க நீங்க கோயம்புத்தூரில் குண்டு வெடித்தாலும் அப்ப பொங்கல தனியரசு
AR. Krish
அண்ணன் சொல்லுவது முழுவதும் உண்மை, தமிழ் மக்கள்கள், அந்த கிழவனை வெரட்டவேண்டும், நாம் தமிழ் சமூகம், அகத்தியர் முதல் பதினெட்டு சித்தர்கள், பட்டினத்தார், பாம்பன், பாபா, இராமலிங்கம் அடிககள் என, பெருமை மிக்க பெரியோர்களை கண்ட மக்கள், இவன் ஒரு பிஜேபி, corporate கை கூலி, நாம் தமிழராய், விழிப்புடன், இருக்க வேண்டும் நன்றி விழுமா, ராம்கி
Tilak Shekar
Jakki vasu dev is a criminal enslaved many adolescent, he is not a true devotee of Shivan he invite Tamilar in Tamilan land and performing cabrat to distract the meditation of devotees Tamilar must not involve he should be chased out of our sight that is not a right place to do nocturnal pooja, Mr Thani arasu bring to light again.
Southern Wind
அருமையான பேட்டி தனியரசு அவர்களுக்கு பாராட்டுக்கள் பி ஜே பி மட்டுமல்ல காங்கிரஸ் அதிமுக திமுக என அனைத்து ஆசாமிகளையும் சினிமா கும்பலையும். வளைத்து போட்டிருக்கிறான் இந்த ஜக்கி
Sky is the limit
If Isha center is closed then many families will be saved. jakki is RSS kaikooli and illuminati agent spoiling the minds of youths life... God is there. Andha sivanale dhandanai varum. wait and watch. He should be punished for killing his wife and burning her. Mahasamadhi na ennana, appadiye podhaikanum. Aana avasara avasarama pondatiya edhuku koluthuna? Karma unna summa vidadhu. Pala chinna pasanga vaazhkaya naasam panni motta potu sanyaasiyaakiya paavam lam unnayum un ponnayum summave vidadhu. Un ponnu motta potu paithiyama suthum paaru da
Devaraj Deva
உண்மையில் சிவராத்திரி என்றால் என்னவென்று தெரியாத மனிதர் இந்த ஜக்கி வாசுதேவ் உன்மையில் அதன்பொருள் இப்படி ஆடிபாடுவதல்ல கேழிக்கைகளை பார்த்து கண் விழிப்பதும் அல்ல மனமானது ஆன்மாவில் ஒடுங்கி அகமனத்தை விழிப்புநிலைக்கு கொண்டுவரும் ஒரு தினத்தை இப்படி தவறாக சித்தரிக்கும் இவர்களை கைதிசெய்ய வேண்டும்
Ragu S
எனக்கு தெரிந்தவரையில் நீங்க நடுநிலையாக பேசக்கூடியவர்தான், ஜாதி அடையாளம் இல்லாமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும் (பாஜக இந்த மண்ணில் இந்துத்துவாவை வளர்ப்பதை நான் வரவேற்கிறேன் ஆனால் கார்ப்பரேட் சாமியார்களுடன் இருப்பது சரியில்லை)
vasanthi ravindran
தமிழ் மண்ணில் ஆன்மிக என்ற பெயரில் பிரம்மாண்டமான குடில் சிவன் சிலை தண்ணீரில் கட்டிப்பிடிக்க ஒரு சிவன் இடைச்சொருகள் பைரவி பிரம்மிப்பான ஆதியோகி ஒரு தனி மனிதன் ஜக்கி விஜய் மல்லையா போல ஜெட் வேகத்தில் போகுபவருக்கு இரு அரசுகள் யானைகளின் பாதை வழித்தடத்தையே வளைத்து போடும் ஜாக்கிக்கு நன்றாக பாதையை கம்பளம் விரித்து போட்டு முன்னேற்றி கொண்டு இருக்கிறது ஆன்மிக போர்வையில்
பண்டாரவன்னியன் இராவணன்
பழைய கஞ்சா வியாபரி அந்த நாய் தன்மனைவியை கொலைசெய்தவன் இவன் மேல் கன்னடத்தில் கொலைவழுக்கும் உள்ளது
Saroja Krieg
This jagi fellow is a fraud.Tamil must not get tempted with type of people.This is money making machine.He is Karnataka fellow who don't have religion and god to pray.Tamil is not Hindu people.We Tamil got our own beliefs.we must not get trap by this type people.Lord Shiva is Tamil hid got nothing to do with this type of people
BABA IYER MANI
All guru's and baba's are becoming more political and less spiritual.
Palmani Eswaran
You like support if don't like close your mouth.i like hindu