எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 4 ஜூன், 2019

''இந்தியா அழியும்''...பீதியைக் கிளப்புகிறார் கொல்லிமலைச் சித்தர்[?]!!!

இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் இந்தக் காணொலியைத் தற்செயலாகக் காண நேரிட்டது. 'இதில் சொல்லப்படும் நிகழ்வுகள் ஆதாரமற்றவை; நம்ப முடியாதவை' என்பதே என் கருத்து.

பொழுதுபோக்காக ஒருமுறை பார்த்தும் கேட்டும் வைக்கலாம்.


==================================================================================