துன்பம் வருவதைத் தவிர்ப்பது/தடுப்பது இயலவே இயலாதது.
அதை எதிர்கொள்வதன் மூலம் அடுத்தடுத்து வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதற்கான மன வலிமையை அதிகரிக்கலாம்.
எப்போதாவது இன்பம் துய்த்து அவ்வப்போது துன்பத்துடன் போராடத்தானே பிறந்து வாழ்கிறோம்!
துன்பம் வருவதைத் தவிர்ப்பது/தடுப்பது இயலவே இயலாதது.
அதை எதிர்கொள்வதன் மூலம் அடுத்தடுத்து வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்வதற்கான மன வலிமையை அதிகரிக்கலாம்.
எப்போதாவது இன்பம் துய்த்து அவ்வப்போது துன்பத்துடன் போராடத்தானே பிறந்து வாழ்கிறோம்!