எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தமிழனை வம்புக்கு இழுக்கும் நிர்மலா அய்யங்காரியின் வாய்க்கொழுப்பு!!!

மதிப்புக்கும் மரியாதைக்கும் அருகதை இல்லாத அய்யங்கார் மாமி நிர்மலாவுக்கு,

தமிழை இழிவுபடுத்திப் பேசிய உன் தாய்மொழி எது என்று இணையத்தில் தேடியபோது கிடைத்தத் தகவலே அடுத்துக் காண்பது.

//Nirmala Sitharaman was born on August 18, 1959, in Madhurai, Tamil Nadu, India. She grew up in the Tamil Iyengar Brahmin family[https://votermood.com/biography/nirmala-sitharaman]//.

தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்[ஒரு தமிழ்க் குடும்பத்தில் தவறிப் பிறந்துவிட்டாய்], பிழைப்புக்காகத் தமிழைப் புறக்கணித்து, இந்தியுடன் வேறு எந்தவொரு மொழிக்கும் பல்லக்குத் தூக்கும் சுயநலப் பிராமணத்தி நீ[கமல்காசன் உட்பட, தமிழ்ப் பற்றுள்ள பிராமணர்கள் மன்னித்திடுக] என்பது தமிழர்களுக்குத் தெரியும்.

மோடி ஆட்சியில் உனக்கு உயர் பதவி கிடைத்ததற்கு இதுவும் ஒரு காரணம்[மோடி தமிழைப் புகழ்வதெல்லாம் தமிழர்களை இளிச்சவாயர்கள் ஆக்கும் தந்திரம்].

இந்நிலையில்,தமிழர்களாகிய நாங்கள் உனக்கு விடுக்கும் எச்சரிக்கை ஒன்று உண்டு. அது.....

“எந்தவொரு மொழியை வேண்டுமானாலும் தலையில் சுமந்து கொண்டாடு; எந்தவொரு சங்கித் தலைவனுக்கு வேண்டுமானாலும் கொத்தடிமையாகச் சேவகம் செய். தமிழை இழிவுபடுத்தும் திமிர்வாதத்தை இனியேனும் கைவிடு.”