எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

கரை புரளும் காமமும் தடம் புரளும் தாய்மையும்!!![காணொலி]

ஆறறிவு மனிதர்கள் புரியும் ஈனச் செயல்களில் ஒன்றைக் காட்சிப்படுத்துகிற இக்காணொலி சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியானது.