ஆணோ பெண்ணோ ஒருவர் இன்னொருவரைக் கருத்துமாறுபாடு காரணமாகவோ, ‘அது’ விசயத்தில் துரோகம் இழைத்ததற்காகவோ கொல்வது என்பது அவ்வப்போதைய நிகழ்வாக உள்ளது.
‘கொலை’ என்பது பல குற்றச் செயல்களில் ஒன்றாயினும் அது செய்யப்படும் முறை வேறு வேறாக உள்ளது. ஆணோ பெண்ணோ தான் வெறுக்கும் ஒருவரை இன்னொருவர் தீர்த்துக்கட்டக் கையாளும் முறைகள் நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அதே வேளையில் பெரு வியப்பிலும் ஆழ்த்துகின்றன.
ஆண்கள், தங்களுக்குத் துரோகம் செய்யும் மனைவியையோ, கள்ள உறவுக்காரியையோ கொன்று பழி தீர்க்கும் நிகழ்வுகளுக்கான ஒரு தொகுப்பு இங்கு இடம்பெற்றுள்ளது[ஆண்கள் பழிதீர்க்கப்படும் நிகழ்வுகள் பிறிதொரு நாளில். ஹி... ஹி... ஹி!!!].
* * * * *
கொலை வகைகள்:
+++கிணற்றில் தள்ளி..... https://www.dailythanthi.com/news/india/fake-couple-in-love-killed-by-being-pushed-into-a-well-1176437
+++வாயில் வெடி மருந்து வைத்து.....
+++தலையணையால் அமுக்கி.....
+++எரித்து.....
[அ]https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-in-omr-chennai-illegitimate-relationship-lead-to-murders-437768 [copy&paste]
[ஆ].https://angusam.com/forgery-murders/
+++கழுத்தை அறுத்து.....
[இ]https://www.ceylonmirror.net/32456.html
[ஈ]
+++தலையில் கல்லைப்போட்டு.....
+++கட்டையால் அடித்து.....
+++கத்தியால் குத்தி.....
