எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

இது ஒன்றே உலக அதிசயம்! ஏழு என்பது தவறு!!

சீனப் பெருஞ்சுவர்[8850 கி.மி], மெக்ஸிகோவில் உள்ள ‘மாயன்’ நகரம்இது 16ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியின்போது பயன்படுத்தப்பட்ட ரகசிய இன்கா கோட்டையான வில்காபாம்பா[மச்சு பிச்சு], ஜோர்டானின் பெட்ராவில் உள்ள கஸ்னா ("கருவூலம்"), ரியோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்துவின் சிலை, ‘ரோம்’இல் உள்ள கொலோசியம்[மனிதர்கள் மனிதர்களுடனும் விலங்குகளுடனும் போரிடும் அரங்கம்], தாஜ்மகால் ஆகியவற்றை உலகின் 7 அதிசயங்கள் என்பார்கள்.

இவை அனைத்துமே அதிகப்பட்ச மனித அறிவால் உருவாக்கப்பட்டவையே.

இவற்றை, கள்ளக் காமுகனுடனான உடலுறவுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, பெற்றெடுத்த தாயே தன் குழந்தையைக் கொன்றுவிடும் அதிசயத்தோடு[பாசத்தைப் பணயம் வைக்கும் அளவுக்குக் காமம் அத்தனை வலிமையானதா?!] ஒப்பிட்டால் இவை அதிசயங்களே அல்ல!

மற்ற நாடுகளில் எப்படியோ, நம் புண்ணியப் பாரதத்தில் இத்தகைய அதிசயங்கள் அவ்வப்போது[அடிக்கடி?] நிகழ்வதை எண்ணி நாம் பெருமிதப்படலாம்!

வாழ்க பெண்ணினம்! வாழ்க வளர்க அவர்களின் கள்ள உடலுறவு!!  


எடுத்துக்காட்டாக ஓர் அதிசயம்:

#ப.வேலுார்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய் உள்பட இருவரை, பரமத்தி வேலுார் போலீசார் கைது செய்தனர்#Dinamalar Logo