எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 25 நவம்பர், 2019

அமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்!

‘அம்மம்மா...அம்மா!!!’ என்னும் நான் எழுதிய குறுநாவல் அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.



அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)