எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 25 நவம்பர், 2019

அமேசான் கிண்டிலில் மேலும் ஒரு நூல்!

‘அம்மம்மா...அம்மா!!!’ என்னும் நான் எழுதிய குறுநாவல் அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.



அம்மம்மா...அம்மா!!!: குறுநாவல் (Tamil Edition)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக