எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

2இல் 1 நடந்தால்தான் இவன்[ஜக்கி] அடங்குவான்!!!

ஜக்கி வாசுதேவனுக்கு மெய்யான ஆன்மிகம் தெரியாது, குறைந்தபட்சச் சிந்திக்கும் அறிவுகூட இல்லாதவன். சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு போலி ஆன்மிகம் பேசி ஊர் உலகை ஏமாற்றித் திரிகிறான்; மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ‘லட்சம் கோடி’க்கும் மேலாகச் சொத்துச் சேர்த்திருக்கிறான்.

தஞ்சைப் பெரிய கோயில் சிலைக்குள் ஒன்றுமில்லை என்று சொல்லித் தனக்குள்தான் கடவுள்[விவாதங்களுக்கு உட்பட்டவர் கடவுள்] இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு இவனுக்குத் தைரியம் இருக்கிறது.

இப்போதைக்கு இவனின் ஒரு தாடி மயிரைக்கூட எவராலும் பிடுங்க முடியாது என்பது நம்மை அளப்பரிய துயரங்களுக்கு உள்ளாக்குகிறது. 

இவன் அடங்க வேண்டுமானால்.....

இவன் மூளையில் மீண்டும் ரத்தக் கசிவு ஏற்பட வேண்டும்.

அல்லது,

மோடி ஆட்சி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

காலம் பதில் சொல்லும்!
                                       
                                       *   *   *   *   *
குமரிகளைக் கூட்டம் சேர்த்துக்கொண்டு இவன் அடிக்கும் கொட்டம்; கும்மாளம் காண்பீர்.