அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!
தோல்வி கண்டால் வெகுவாகத் துவண்டுபோகிறவன் நான். இந்தக் காணொலி உரை எனக்கானதே[ஹி...ஹி...ஹி!!!]. என்னைப் போன்றவர்களுக்கும் பயன்படக்கூடும் என்னும் நம்பிக்கையில் இதைப்[சற்று முன்னர் ‘யூடியூப்’இல் வெளியானது] பகிர்கிறேன்.