எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

நீ நடிகை! நான் உன் ரசிகன்... என்றென்றும்!!

இந்தக் கவிதை இரவல் சரக்குதான். 23.06 94 இல் வெளியான 'மாலைமதி'யில் இடம்பெற்றது. கொஞ்சம் சுருக்கி, கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறேன், தலைப்பு உட்பட.

கவிதை படைத்த கவிஞர் மணிசேகரன் அவர்களுக்கு என் நன்றி.