எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

நீ நடிகை! நான் உன் ரசிகன்... என்றென்றும்!!

இந்தக் கவிதை இரவல் சரக்குதான். 23.06 94 இல் வெளியான 'மாலைமதி'யில் இடம்பெற்றது. கொஞ்சம் சுருக்கி, கொஞ்சம் மெருகூட்டியிருக்கிறேன், தலைப்பு உட்பட.

கவிதை படைத்த கவிஞர் மணிசேகரன் அவர்களுக்கு என் நன்றி.