ஈரானிய ஷியா மதகுருவாகவும், ஈரானில் இஸ்லாமியக் குடியரசு அமையக் காரணமானவராகவும் இருந்தவர் ‘அலி கமேனி[Ali Hosseini Khamenei]’. இவர் அதி உயர் ஆன்மிகவாதியும்கூட; அல்லாவின் அருளுக்கு முழுமையாகப் பாத்தியப்பட்டவர்; அல்லாஹ்வின் புகழ் பரப்புவதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
தன்னுடைய தீவிரப் பக்தரான கமேனிக்கு[Khamenei] முழு ஓய்வு தருவதற்காகவே அவரை மரணிக்கச் செய்து, மனித உருவிலிருந்து விடுவித்துத் தன்னிடம் அழைத்துக்கொண்டார் அல்லா என்றால், அது இஸ்லாமியருக்கு மட்டுமல்லாமல் ஏனையோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் அரிய செயல்தான்.
ஆனாலும்,
கமேனியின் மனம் பேரானந்தத்தில் திளைக்கும் வகையில், ஈரான் மீது வலிந்து தாக்குதல் நடத்தும் டிரம்பையும் நெதன்யாகுவையும் வெகு விரைவில், ஈரான் படை வீரர்கள் சாகடிப்பது[போரில் ஈரான் வெல்லும்] மிக முக்கியம்.
ஈரான் வீரர்களுக்கு அசுரப் பலம் அளிப்பதன் மூலம், தனக்கான கடமையை உடனடியாக நிறைவேற்றுவார் எல்லாம் வல்ல அல்லாஹ் என்று நம்புவோம்.
