பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025
அழகிய மேலட்டைகள்! அறிவூட்டும் அற்புத உள்ளடக்க நூல்கள்!!
51 நூல்களுமே கிடைத்தற்கரிய முத்துகள். அத்தனையும் ‘பண்டாரகர்’[முனைவர், doctor] ‘பசி’பரமசிவம் படைப்புகள். ஒரு நபரின் மன வலிமை, கூரறிவு, அறநெறி போற்றும் உயர் பண்பு ஆகியவற்றைக் குறிக்கும் சீர்மிகு தனித் தமிழ்ச் சொல் பண்டாரகராக்கும்!
அமேசான் கிண்டில் சந்தாதாரர் ஆகி வாசித்து இன்புறுவீர்! நற்பேறு பெறுவீர்!![அடியேனைச் சீந்துவார் எவரும் இல்லாததால் இந்தத் ‘தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல்’ பதிவு! ஹி... ஹி... ஹி!!!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)