பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- “எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025
அழகிய மேலட்டைகள்! அறிவூட்டும் அற்புத உள்ளடக்க நூல்கள்!!
51 நூல்களுமே கிடைத்தற்கரிய முத்துகள். அத்தனையும் ‘பண்டாரகர்’[முனைவர், doctor] ‘பசி’பரமசிவம் படைப்புகள். ஒரு நபரின் மன வலிமை, கூரறிவு, அறநெறி போற்றும் உயர் பண்பு ஆகியவற்றைக் குறிக்கும் சீர்மிகு தனித் தமிழ்ச் சொல் பண்டாரகராக்கும்!
அமேசான் கிண்டில் சந்தாதாரர் ஆகி வாசித்து இன்புறுவீர்! நற்பேறு பெறுவீர்!![அடியேனைச் சீந்துவார் எவரும் இல்லாததால் இந்தத் ‘தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளுதல்’ பதிவு! ஹி... ஹி... ஹி!!!
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)