எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

கண்டனக் குரல் எழுப்பும் கறுப்பு ஆடுகள்[கவிதை]!

'தினமலர்'[26.09.2004] வாரமலரில் வெளியான ஒரு கவிதையைத் 'தழுவி' எழுதப்பட்டது இந்தக் 'கறுப்பு ஆடுகள்' குறித்த குறுங்கவிதை.

கவிஞர் மயிலாடுதுறை த.வீரப்பன் அவர்களுக்கும் 'தினமலர்' நாளிதழுக்கும் நம் நன்றி.