எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

கண்டனக் குரல் எழுப்பும் கறுப்பு ஆடுகள்[கவிதை]!

'தினமலர்'[26.09.2004] வாரமலரில் வெளியான ஒரு கவிதையைத் 'தழுவி' எழுதப்பட்டது இந்தக் 'கறுப்பு ஆடுகள்' குறித்த குறுங்கவிதை.

கவிஞர் மயிலாடுதுறை த.வீரப்பன் அவர்களுக்கும் 'தினமலர்' நாளிதழுக்கும் நம் நன்றி.