எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 11 ஜூன், 2024

தாய் விலைமகள்! தவப்புதல்வன் ‘தரகன்’!![இரவல் காணொலி]

‘யூடியூப்’இல் இடம்பெற்றுள்ள ஒரு காணொலி[கதை]  கீழே.

கதையின் தலைப்பு நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஆனால், உள்ளடக்கம் மனதை நெகிழச் செய்கிறது; இரக்கக் குணம் உள்ளவர்கள் கண் கலங்கவும் வாய்ப்புள்ளது.

இது கதைதான் என்றாலும், காசுக்கு விலைபோகும் கணிகையர் வாழ்வு குறித்து நிறையவே யோசிக்க வைக்கிறது.

காணொலி: