எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கன்னிப் பெண் உருவில் ஒரு கவர்ச்சிப் பூ!

பறவைகள். விலங்குகள் போன்றவற்றின் வடிவமைப்பைக் கொண்ட மலர்களைப் பதிவர்கள் சிலர் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.



இவற்றையும், இவற்றையொத்த வேறு சில விசித்திரப் பூக்களையும் கண்டு அதிசயித்து மகிழ்ந்த நான்.....

‘பெண்ணின் உருவில் பூக்கள்’ என்று தேடுபொறியில் பதிவு செய்தபோது கீழ்க்காணும் படத்தையும் ஒரு காணொலியைக் கண்ணுற நேர்ந்தது. மகிழ்வுடன் பகிர்கிறேன்.

பெண் உருவத்தில் பூக்கள் க்கான பட முடிவு

https://www.youtube.com/watch?v=ldzfggOd_h4