எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 20 ஜூலை, 2024

‘இந்தி’யன் & அடிவருடிகளுக்கு ஒரு மராட்டியர் தந்த மரண அடி!!!

புதிய இடுகை ஒன்று வெளியாகவிருந்த நிலையில் தற்செயலாக, கீழ்க்காணும் ‘யூடியூப்’ காணொலி கண்ணில்பட்டது.

இம்மாதிரிக் காணொலிகள் நிறைய வெளிவந்தால், இந்தி வெறியர்கள் திருந்துவார்களோ அல்லவோ, பதவிக்காக அவர்களின் அடி வருடும் சுயநலவாதிகள் கொஞ்சமேனும் திருந்துவார்கள் என்பது நம் நம்பிக்கை.

“இங்கு வரும்போதே தமிழ் கத்துகிட்டு வா. தப்பும் தவறுமாகவேனும் தமிழில் பேச முயற்சி பண்ணு” என்று அவர் சொல்லியிருந்தால் அது நமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்திருக்கும்[தாத்தாவுக்குத் தமிழ் தெரியும் என்பது நம் நம்பிக்கை].

எச்சரிக்கை!
‘இந்தி வெறி’ தமிழின் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதை மறவாதீர்.

மறவாமல் காணொலியைப் பிறருடன் பகிருங்கள்.