எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 25 மார்ச், 2020

அந்தக்காலக் குமுதத்தில் அடியேனின் ஒ.ப.கதை!

பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான குமுதம் வார இதழில்[04.02.2009] வெளியான என் ஒரு பக்கக் கதையைக் கீழே காணலாம். வாசித்து மகிழுங்கள்; என்னையும் மகிழ்வியுங்கள்.

இப்போதெல்லாம் குமுதம் என்னை மாதிரிக் கிழவட்டங்களைப் புறக்கணிக்கிறது; இளவட்டங்களுக்கே வாய்ப்புத் தருகிறது.

குமுதம் ஆசிரியர்