எனது படம்
உடல் நலம் குறித்தோ, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியோ எழுதினால், அவை வாசிப்போருக்குப் பயன்படக்கூடும். படைப்புத் தத்துவம், நிரந்தரம், நிலையாமை பற்றியெல்லாம் எழுதுவதால் பயன் என்ன? விரிவாகவும் வெகு ஆழமாகவும் இவை சிந்திக்கத் தூண்டுவதால் பயன் உண்டு என்று உறுதிபடச் சொல்லலாம்.

புதன், 6 ஜனவரி, 2016

‘குமுதம்’ இதழில் ஒரு ‘குலுக்கல்’ கதை!!! [புதிய பதிவு]

கதை எழுதியவன் நான். தலைப்பில் கவர்ச்சி சேர்த்தவர் ‘குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன்!
குமுதம் ஆசிரியருக்கு நன்றி!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000