எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 6 ஜனவரி, 2016

‘குமுதம்’ இதழில் ஒரு ‘குலுக்கல்’ கதை!!! [புதிய பதிவு]

கதை எழுதியவன் நான். தலைப்பில் கவர்ச்சி சேர்த்தவர் ‘குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன்!
குமுதம் ஆசிரியருக்கு நன்றி!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக