எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 6 ஜனவரி, 2016

‘குமுதம்’ இதழில் ஒரு ‘குலுக்கல்’ கதை!!! [புதிய பதிவு]

கதை எழுதியவன் நான். தலைப்பில் கவர்ச்சி சேர்த்தவர் ‘குமுதம்’ ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன்!
குமுதம் ஆசிரியருக்கு நன்றி!
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக