எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 4 ஜனவரி, 2016

பெண் புத்தி ‘நுண் புத்தி’!...ஒரு பக்க ‘நட்சத்திர’க் கதை!![இடுகை புதுசு]

பெண்கள் ஆண்களைவிடவும் அறிவில் சிறந்தவர்கள். அவர்கள் அடக்கப்பட்டதும் அவர்தம் அறிவு முடக்கப்பட்டதும் எழுதப்படாத சோக வரலாறு.

குமுதமே, உனக்கு என் நன்றி...நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக