'கிறிஸ்தவர்கள் நரகம் என்பது பாவம் செய்பவர்கள் தண்டனை பெறும் துன்பமான இடம் என்று நம்புகின்றனர்.' https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மேற்கண்ட ஆதாரத்தைக் கொண்டு, சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் இருப்பைக் கிறித்தவம் உறுதிப்படுத்துகிறது என்பதையும், அவற்றைக் கர்த்தர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.
*சொர்க்கத்தின் தலைவன் உடலெல்லாம் கண்கள்(???) கொண்ட இந்திரன். (இந்திரனைப் பற்றிய கதைகளைப் படித்தவர்கள், உண்மையில் இவர் எப்படிச் சொர்க்கத்தின் அதிபதி ஆனார் என்று ஆச்சர்யபடுவார்கள்). https://yauwanajanam.activeboard.com/t41671314/topic-41671314/?page=1&sort=oldestFirst
நரகம் (சமசுகிருதம்:नरक, நரகா) என்பது இந்துத் தொன்மவியலின் அடிப்படையில் பூமியில் பிறக்கும் உயிர்களில் பாவங்கள் செய்த ஆன்மாவிற்குத் தண்டனை விதிக்கும் உலகமாகும். இதன்[நரகம்] அரசராக யமன் உள்ளார். பாவ புண்ணியங்களைக் கணக்கிடும் பணியாளனாகச் சித்ரகுப்தன் உள்ளார்[https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D)
இந்த ஆதாரங்களின் மூலம், இந்துமதத்தினரும் 'சொர்க்கம்-நரகம்' என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதை அறியலாம்.