எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

கன்னிப் பெண் உருவில் ஒரு கவர்ச்சிப் பூ!

பறவைகள். விலங்குகள் போன்றவற்றின் வடிவமைப்பைக் கொண்ட மலர்களைப் பதிவர்கள் சிலர் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.



இவற்றையும், இவற்றையொத்த வேறு சில விசித்திரப் பூக்களையும் கண்டு அதிசயித்து மகிழ்ந்த நான்.....

‘பெண்ணின் உருவில் பூக்கள்’ என்று தேடுபொறியில் பதிவு செய்தபோது கீழ்க்காணும் படத்தையும் ஒரு காணொலியைக் கண்ணுற நேர்ந்தது. மகிழ்வுடன் பகிர்கிறேன்.

பெண் உருவத்தில் பூக்கள் க்கான பட முடிவு

https://www.youtube.com/watch?v=ldzfggOd_h4


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக