எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 11 ஜூன், 2024

தாய் விலைமகள்! தவப்புதல்வன் ‘தரகன்’!![இரவல் காணொலி]

‘யூடியூப்’இல் இடம்பெற்றுள்ள ஒரு காணொலி[கதை]  கீழே.

கதையின் தலைப்பு நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஆனால், உள்ளடக்கம் மனதை நெகிழச் செய்கிறது; இரக்கக் குணம் உள்ளவர்கள் கண் கலங்கவும் வாய்ப்புள்ளது.

இது கதைதான் என்றாலும், காசுக்கு விலைபோகும் கணிகையர் வாழ்வு குறித்து நிறையவே யோசிக்க வைக்கிறது.

காணொலி: