எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 4 ஜூன், 2019

''இந்தியா அழியும்''...பீதியைக் கிளப்புகிறார் கொல்லிமலைச் சித்தர்[?]!!!

இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கும் இந்தக் காணொலியைத் தற்செயலாகக் காண நேரிட்டது. 'இதில் சொல்லப்படும் நிகழ்வுகள் ஆதாரமற்றவை; நம்ப முடியாதவை' என்பதே என் கருத்து.

பொழுதுபோக்காக ஒருமுறை பார்த்தும் கேட்டும் வைக்கலாம்.


==================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக