பக்கங்கள்

திங்கள், 8 ஏப்ரல், 2019

நெல்லுக்கும் கள்ளிப்பாலுக்கும் தப்பிப் 'பிரபலம்' ஆன சில பெண்கள்!!!

ஆண் குழந்தை பிறந்தால் ஆனந்தம்; பெண் என்றால் அழுகை. முன்பெல்லாம் நெல்லையோ கள்ளிப்பாலையோ புகட்டிப் பிறந்த பெண் சிசுக்களைக் கொன்றார்கள். இன்று விலைபோகும் மருத்துவர்களின் உதவியோடு கருவிலேயே  அழித்துவிடுகிறார்கள்.

இந்தக் கொடூரக் கொலைபாதகத்திலிருந்து தப்பிப் பிழைத்து, உழைத்து முன்னேறிய மூன்று பெண்ணினப் பிரபலங்களின் கருத்தறிந்திட மேலே தொடருங்கள்['அவள் விகடன்' இதழுக்கு நம் நன்றி].



2 கருத்துகள்:

  1. இன்னும் சில மாநிலங்களில் பெண் சிசு வதை உண்டு - குறிப்பாக வட மாநிலங்களில்....

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் இன்றும் சிசுவதை உண்டு. ஆனால், மிகவும் குறைந்துள்ளது.

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்.

      நீக்கு